2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கட் தொடர் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம்...
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் சான் அண்டோனியோ டி லோஸ் காப்ரெஸ் பகுதியில் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது என...
சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகின்றது.
ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்களின் இராணுவ நிலைகளை குறிவைத்தே...
மெல்போர்ன் நகரின் பல இடங்களில் இன்று புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
டான்டினோங்-ஜீலாங்-மெல்போர்ன் பெருநகரப் பகுதி உட்பட பல பகுதிகள் அவற்றில் அடங்கும் என்று கூறப்படுகிறது.
இன்று காலை பெய்த கனமழை...
தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் வயதான பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு தொலைதூர சிகிச்சை (மெய்நிகர் பராமரிப்பு) வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.
மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நெரிசலைக் குறைப்பதே இதன் நோக்கம்.
இது தொடர்பான...
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாபடி ஓரின சேர்க்கையாளர் என அடையாளப்படுத்தப்படுவது குற்றம் என...
2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது சரியான இடம் இல்லாமல் இருந்தவர்களின் எண்ணிக்கை 122,000 என்று புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2016 மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளில் வீடற்றவர்களின் எண்ணிக்கையுடன்...
அரசியல் தஞ்சம் மற்றும் புகலிடம் கோரி விண்ணப்பித்த கிட்டத்தட்ட 100,000 பேர் இன்னும் அவுஸ்திரேலிய நிலப்பரப்பில் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 72,875 பேரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை அவர்கள் நாடு கடத்தப்படவில்லை என...