குயின்ஸ்லாந்து மாநில அரசு 500 புதிய சமூக வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது.
அதற்காக நாளை தாக்கல் செய்யப்படும் மாநில அரசின் பட்ஜெட்டில் 320 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்படும்.
இந்த 500 வீடுகளும் 2025-ம் ஆண்டுக்குள் 2,765...
தெற்கு அவுஸ்திரேலிய மாநில பொலிஸ் அடுத்த 4 வருடங்களுக்கு மேலதிக பொலிஸ் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய தீர்மானித்துள்ளது.
இந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக 81 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படும்.
இதன் கீழ்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா...
நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஹண்டர் பள்ளத்தாக்கில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.
நேற்று இரவு 11.30 மணியளவில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மேலும் 25...
"32 ஆண்டுகளாக நான் என் அம்மாவைப் பார்க்கவில்லை " என ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை...
கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் மருத்துவ காப்பீட்டுப் பலன்கள் இன்னும் பெறப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சரியான வங்கி கணக்கு எண்கள் வழங்கப்படாததே இதற்கு முக்கிய காரணம் என சர்வீசஸ் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
எனவே பயனாளிகள்...
போலி ஆவணங்கள் மூலம் கனடாவில் நுழைந்த இந்திய மாணவர்கள் 700 பேரை வெளியேற்றும் நடவடிக்கையை கனடா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் சத்மலா கிராமத்தைச் சேர்ந்தவர் லவ்ப்ரீத் சிங். இவர் 6 ஆண்டுகளுக்கு முன்...
18 வயதுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்களில் 41 சதவீதம் பேர் 15 வயதிற்குப் பிறகு உடல் ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 43 சதவீத...