அடிலெய்டில் வசித்த 17 மாத குழந்தையை கொலை செய்ததாக 30 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குழந்தை தலையில் பலத்த காயங்களுடன் கடந்த மாதம் 7ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
2 நாட்களுக்குப்...
தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று காலை முதல் இராமநாதபுரம் மாவட்டம் தெற்கு மன்னார் வளைகுடா கடல்...
விக்டோரியா மாநிலத்தில் ஒரு வாரத்தில் இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மெல்போர்ன் பெருநகரப் பகுதியில் இருந்து தென்கிழக்கே 53 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பக்கானம் பகுதியில் இருந்து இன்று அதிகாலை 1.26 மணியளவில் இந்த நிலநடுக்கம்...
ஆஸ்திரேலியாவில் புதிதாக வீடு கட்டுபவர்கள் எதிர்பாராத தாமதத்தை எதிர்கொள்வதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்துகிறது.
ஒரு புதிய வீட்டிற்கான ஆர்டரை வைப்பதற்கான காத்திருப்பு நேரம் 400 முதல் 450 நாட்கள் வரை இருக்கும் என்று...
சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் நபர்களுக்கு தெரிந்தே வேலை வழங்குபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசு தயாராகி வருகிறது.
சிறு பிள்ளைகள் தொடர்பான சேவைகளுக்கு இவ்வாறான நபர்களை ஈடுபடுத்தும் போது...
வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்ற போதிலும், ஆஸ்திரேலிய அடமானக் கடன் வாங்கியவர்களில் 70 சதவீதம் பேர் திருப்பிச் செலுத்துவதில் கவலையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இவர்களில் 80 சதவீதம் பேர் 25 முதல்...
விக்ரம் ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரத்துக்காக உடலை வருத்தி தோற்றத்தை மாற்றி நடித்து வருகிறார்.
முந்தைய பிதாமகன்,அந்நியன், கந்தசாமி, பீமா, தெய்வத்திருமகள், ஐ, கடாரம் கொண்டான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்கள் இதற்கு சாட்சிகளாக...
நடிகர் விஜய் மூன்று ஆண்டுகளுக்கு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லியோ திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், அதற்கடுத்து இயக்குனர் வெட்கட்பிரபு இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இதனையடுத்து சினிமாவில் இருந்து...