இடிந்து விழுந்த கட்டுமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட விக்டோரியா குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, அவர்களுக்கு அதிகபட்சமாக $50,000-க்கு உட்பட்டு ஒரு முறை உதவித்தொகை...
பிரான்சில் சிறுவன் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திரைபிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலரும் வருத்தமும், கண்டனமும் தெரிவித்தனர்.
போராட்டம் வன்முறையாக மாறியதில், பாடசாலைகள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளன...
பல மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேற்கு அவுஸ்திரேலியா - வடக்கு பிரதேசம் மற்றும் தெற்கு அவுஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
மேலும் மெல்போர்ன்...
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் சாமன் நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு பயங்கரவாதிகள், தண்டனை கைதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறைச்சாலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது....
இறந்த 2,000 பேர் உட்பட 10,000 க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து காப்பீட்டு பிரீமியத்தை வசூலித்ததற்காக AMP இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு $24 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டவிரோத காப்புறுதி பிரீமியம்...
மெக்சிகோவில் உள்ள மாண்டேரி பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்கா ஒன்றுள்ளது.
இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஜிப்லைனில் சாகச பயணம் செய்து மகிழ்வார்கள். இந்நிலையில் கடந்த 25 ஆம் திகதி அங்கு சுற்றுலா...
விக்டோரியாவில் சாரதிகளுக்கு கிடைக்கும் அதிக போக்குவரத்து அபராதம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது செலுத்த வேண்டிய அதிகபட்ச அபராதம் $720,000 ஆகும்.
இரண்டாவது இடத்திற்கான அதிகபட்ச அபராதம் $615,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.
முதல் 05 இடங்களில் உள்ள...
ஆஸ்திரேலியாவின் பட்ஜெட் உபரி 19 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார்.
கடந்த பட்ஜெட் உரையை முன்வைத்த மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ், மே மாத இறுதிக்குள் பட்ஜெட் உபரியாக...