சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற துபாய்க்கு ஆண்டுதோறும் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
ஓராண்டில் சுமார் 70 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக அந்த நாட்டின் சுற்றுலாத்துறை கூறுகின்றது.
இந்த நாட்டின் சுற்றுலா இடங்களில்...
பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 58 வயதான ஜெனிவில் லெர்மிட் என்ற பெண் நிவெல்லஸ் நகரில் வசித்து வந்த நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி தனது 5 குழந்தைகளையும்...
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டில்லியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் வீட்டுப் பூனைகளின் தாக்குதலால் ஆண்டுக்கு 340 மில்லியன் மற்ற விலங்குகள் இறக்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை பறவைகள் மற்றும் பூச்சிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பூர்வீக விலங்குகள் கூட பூனைகளின் தாக்குதலால் இறக்கின்றன...
மேயர் Anthony Albanese பசுமைக் கட்சியின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
குறித்த பாராளுமன்ற விவாதத்தின் போது முன்வைக்கப்படும் திருத்தங்களை மாத்திரமே பரிசீலிக்க தயார் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
2025 ஆம்...
பலருக்கு என்ன செய்தாலும் தூக்கம் வரவில்லை என்ற நிலை இருக்கும் நிலையில் 38 வயது பெண் ஒருவருக்கு எப்பொழுதும் தூக்கம் வந்து கொண்டே இருக்கிறது. அவர் ஒரு நாளுக்கு 22 மணி நேரம்...
ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய கொக்கைன் சோதனையில் 12 சந்தேக நபர்களை மேற்கு ஆஸ்திரேலியா மாநில காவல்துறை கைது செய்துள்ளது.
அவர்களிடம் 2.4 டன் கொக்கைன் இருந்ததாகவும், அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ஒரு பில்லியன்...
மெல்போர்ன், செயின்ட் கில்டா, ஆல்பர்ட் பார்க் பகுதியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாகத் தாக்கியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 11.15 அளவில் சந்தேகநபர் இந்த துஷ்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நபர்...