Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

ஆஸ்திரேலியாவை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு – மூன்று பேர் பரிதாபமாக உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம், போகியில் உளள கால்நடைகள் பண்ணை மீது நேற்று காலையில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் குண்டு பாய்ந்து, உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் மேலும்...

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் குறையும் பஸ் கட்டணம்

சாதாரண பஸ் கட்டணம் இன்று (04) நள்ளிரவு முதல் 11.14 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 38 ரூபாவிலிருந்து 34 ரூபா வரை குறைக்கப்படவுள்ளதாக தேசிய...

ஜோசப் ஸ்டாலினை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவைமீற மே 28 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் ஜோசப்...

ஆஸ்திரேலியாவை அதிரவைத்த சகோதரிகளின் மர்ம மரணம் – விசாரணையில் வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இரண்டு சகோதரிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. சவுதியைச் சேர்ந்தவர்கள் அஸ்ரா (24) , அமால் (23) சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும்...

தைவானில் ஏற்பட்டுள்ள பதற்றம் – உலக நாடுகள் கவலை

தைவானிய நீரிணையில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை ஒட்டி உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. அமெரிக்காவும் சீனாவும் அமைதி காக்கவேண்டும் என்று தென்கொரியா வேண்டுகோள் விடுத்திருக்கிறது. பெலோசியின் தைவானியப் பயணத்தால் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்துத் தென்கொரியா கருத்துரைத்தது. ஆசியப்...

முதலிடம் பிடித்த மெல்போர்ன்!

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களின் மக்கள்தொகை வளர்ச்சி குறித்த தரவுகளை புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மக்கள்தொகை வளர்ச்சி தொடர்பில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, விக்டோரியா மாநிலத்தின்...

ஜோசப் ஸ்டாலின் கைது – இன்று நீதிமன்றத்தில் ஆஜர்! கவலையில் ஐநா

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவை தொழிற்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று (04) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மே 28ஆம் திகதி நடைபெற்ற...

ஆஸ்திரேலியாவில் இலங்கை வீரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு!

ஆஸ்திரேலியாவில் இடம்பெறும் பிக் பேஷ் போட்டித் தொடரில் கலந்து கொள்ள இலங்கை வீரர்கள் சிலரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தினேஸ் சந்திமால் மற்றும் பிரபாத் ஜயசூரிய குறித்த பட்டியலில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மஹீஷ்...

Must read

தனிமையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இளம் ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவில் 15 முதல் 35 வயதுக்குட்பட்ட ஒரு தலைமுறை இளைஞர்கள் தனிமை நெருக்கடியை...

அடிலெய்டு விமான நிலையத்தில் ஹெராயின் கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது

தனது சூட்கேஸின் கைப்பிடியில் ஹெராயின் கடத்த முயன்றதாகக் கூறப்படும் 47 வயது...
- Advertisement -spot_imgspot_img