பல வருடங்களாக செஸ் சதுரங்க விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி நம் இந்தியாவை GRAND MASTER 2013 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் நம் தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்து நம் இந்தியாவின்...
இந்தியாவின் எதிர்ப்பிற்கு வழிவகுத்த சீன ஆய்வுக் கப்பலுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமையால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை இந்த கப்பலுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு...
மெல்போர்ன் விமான நிலையத்தில் இருந்து சிட்னிக்கு இன்று இயக்கப்படவிருந்த பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போது 03 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் மேலும் பல விமானங்கள் இரத்து செய்யப்படலாம் என எச்சரிக்கை...
ஆஸ்திரேலிய வரலாற்றில் 30 வருடங்களின் பின்னர் அதிகூடிய சதவீதத்தினால் பியர் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பியரின் விலை ஏறக்குறைய 04 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், ஒரு லீற்றர் 2.50 டொலரால் அதிகரிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, ஒரு பைண்ட்...
ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து சிக்கும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை சட்ட விரோதமாக தடுத்து வைப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பிரேரணையை பெடரல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் ஆன்ட்ரூ வில்கி இந்த பிரேரணையை தாக்கல்...
“அரசியல் என்பது சதுரங்கத்தை விட மேலானது. அது துடுப்பாட்டத்தைப்போல ஒரு குழுச்செயற்பாடு.மரதன் ஓட்டத்தைப்போல அதற்கு ஒரு திராணி இருக்க வேண்டும்.நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும்….அது ரகர் விளையாட்டைப்போல கடினமானது,குத்துச்சண்டையைப்போல,ரத்த விளையாட்டு…..”இது ரணில் விக்கிரமசிங்க கூறியது.அவர்...
எரிபொருள் நெருக்கடி காரணமாக தற்போது பொதுப் போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் பயனர்கள் பயணப் பை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த...