ஆஸ்திரேலியாவில் ஆங்கில மொழிப் படிப்புகளைப் படிக்க வந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மிகக் குறைந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது.
இதனால் கடந்த 02 வருடங்களில் இழந்த வருமானம் 02 பில்லியன்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்குவதற்காக கோரிக்கை விடுத்துள்ளதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியிடம் உள்ள இராஜதந்திர கடவுச்சீட்டு மூலம் அவருக்கு 90 நாட்களுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கலாம்...
நாட்டைவிட்டு பயந்தோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தாய்லாந்து நோக்கி நாளை பயணமாகவுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்கு எதிராக இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்தது. இதனையடுத்து ஜுலை 09 ஆம் திகதி ஜனாதிபதி...
சீனாவின் அதி தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் தொடர்ந்தும் இலங்கை நோக்கி பயணித்து வருகின்றது.வேகத்தை அதிகரித்துக்கொண்டு ஹம்பாந்தோட்டை நோக்கி அந்தக் கப்பல் பயணித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி நாளைய தினத்தில் இது ஹம்பாந்தோட்டையை வந்தடையவுள்ளதாக...
தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் முகக் கவசம் அணியும் சட்டத்தை மீறும் நபர்களுக்கு 1000 டொலர் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடுமையான மீறல்களுக்கு எழுத்துப்பூர்வ எச்சரிக்கை அல்லது அபராதம் போன்றவற்றை வழங்க சட்ட ஏற்பாடு உள்ளதென...
ஆஸ்திரேலியாவில் அதிக வருமானம் ஈட்டுபவர்கள் வாழும் பகுதிகள் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவல் 2019-2020 இல் சுமார் 14 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் செலுத்திய வரிக் கணக்கின் அடிப்படையில் அமைந்துள்ளது.
அதன்படி, மேற்கு ஆஸ்திரேலியாவின்...
ஆஸ்திரேலியாவில் குடிவரவு பிரச்சினைகளில் தான் அதிக கவனம் செலுத்துவதாக பெடரல் நாடாளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இவர் கடந்த தேர்தலில் மெல்போர்ன் ஹோல்ட் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் கட்சியில்...