Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

ரணிலின் வெற்றிடத்துக்கு ருவான் நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. ரணில் விக்கிரமசிங்க பதில் அரச தலைவராக பதவியேற்ற பின்னர் அடுத்த வாரம் இந்த நியமனம் வழங்கப்படும்...

அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த பதில் ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதியை குறிப்பிடும் போது அதிமேதகு' என்ற விளிப்பு பயன்படுத்தப்படுவதை உத்தியோகபூர்வமாக தடை செய்வதாக பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி கொடியையும் இரத்து செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதன்...

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் , பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ள நிலையில் தற்காலிகமாக...

பதவியை இராஜினாமா செய்தார் கோட்டாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது ராஜினாமா கடிதத்தை சற்று முன்னர் கையளித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். சற்று முன்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதற்கமைய, இலங்கையின் 08வது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்...

Monthly In-house Concert series

We are pleased to present the first concert of the Monthly In-house Concert series on Sunday, 24th July 2022 at 4.50pm. We look forward to...

தமிழ் சிவில் சமூக அமைப்புகளின் கூட்டறிக்கை! இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி

ஜூலை 13, 2022 அன்று கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறினார். இலங்கைத் தீவின் பெரும்பான்மைச் சிங்கள இனத்தையும், பன்னாட்டுச் சமூகத்தையும் சார்ந்த பலர் இத்தருணத்தை, பல மாதகாலப் போராட்டத்தின் உச்சக்கட்டமாகவும், ஒரு...

இராஜினாமா செய்தார் ஜனாதிபதி! கடிதம் சபாநாயகரிடம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை, அனுப்பி வைத்தள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இன்று மாலை அனுப்பி வைத்துள்ளார் அவர் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார் என அறியமுடிகின்றது. மாலைதீவிலிருந்து சிங்கபூர் சென்ற...

கோட்டாபயவின் சிங்கப்பூர் வருகையை உறுதி செய்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளதனை சிங்கப்பூர் அரசாங்கம் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் அவர் தனிப்பட்ட விஜயம் ஒன்றின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர்...

Must read

மெல்பேர்ணில் மீண்டும் வன்முறை போராட்டங்கள் வெடிக்கும் என்ற அச்சம்

இந்த வார இறுதியில் மெல்பேர்ண் CBD-யில் மீண்டும் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக...

பெர்த்தில் ஒரு ஆணின் மரணம் தொடர்பாக பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு

பெர்த்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும்...
- Advertisement -spot_imgspot_img