Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

சிட்னி நெடுஞ்சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்

சிட்னி நெடுஞ்சாலையின் ஓரத்தில் கிடந்த சடலம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெயியாகியுள்ளது. பரபரப்பான சிட்னி...

உக்ரைனில் களமிறங்கவுள்ள ஆஸ்திரேலியா படை? போர் மேலும் தீவிரமடையும் அபாயம்

ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் படையினருக்கு இராணுவப் பயிற்சி அளிக்க ஆஸ்திரேலியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம்...

விக்டோரியாவில் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் 9000 வீடுகள்

விக்டோரியா மாநிலத்தில் தொடரும் மோசமான வானிலை காரணமாக சுமார் 9000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பிகள் சேதமடைந்ததே இதற்குக் காரணமாகும். வெள்ளம் காரணமாக சில நகரங்களின் நுழைவாயில்கள்...

பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் 40 மணி நேரம் வேலை செய்வதில்லை என தகவல்

ஆஸ்திரேலியாவில் வாரத்திற்கு 40 மணிநேரம் அல்லது அதற்கு மேல் வேலை செய்யும் ஆஸ்திரேலியர்களின் சதவீதம் 38 சதவீதமாகக் குறைந்துள்ளது. இருப்பினும், ஒரு தசாப்தத்திற்கு முன்பு, 2011 ஆம் ஆண்டு, இது 83 சதவீதமாக இருந்தது...

விந்தம் தமிழ் பாடசாலையின் கலை விழா 2022

VTA Tamil School – Wyndham Campus Students annual concert will be on 15th October 2022, Saturday 4.00pm.

விக்டோரியாவில் 50 ஆண்டுகளில் இல்லாத மோசமான வெள்ளம்

கனமழை மற்றும் வெள்ள நிலைமைகள் அடுத்த சில மணிநேரங்களில் விக்டோரியாவை பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசமான வானிலையால்...

ஜனனியின் நட்பு தான் வேண்டும் – GP முத்து கூறிய காரணம்

தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ள நிலையில் ஒவ்வொரு தினமும் மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்களாக,...

இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவார்கள் – ஆஸ்திரேலியா கடும் எச்சரிக்கை

இலங்கையர்களுக்கு ஆஸ்திரேலியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் செல்லுபடியாகும் வீசா இன்றி ஆஸ்திரேலியா வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...
- Advertisement -spot_imgspot_img