தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள தேன்கூடுகள் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனீக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய 'Varroa Mite' ஒட்டுண்ணி பரவுவதைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. நியூகாசல் (Newcastle) துறைமுகத்தில் 'Varroa Mite' ஒட்டுண்ணி கண்டறியப்பட்டது.
அதையடுத்து...
ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 47 பேரும் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றபோது நீர்கொழும்பு பகுதியில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மீன்பிடிப் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செயல்...
அண்மைக் காலமாக தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகம் காணப்படும் ஆஸ்திரேலியாவில், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 80 லட்சத்தைக் கடந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 23,648...
ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக மிக மோசமான சளிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கொவிட்-19 நெருக்கடிநிலை தொடங்கியதிலிருந்து முதல்முறையாக மிக மோசமான சளிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குபவர்களை...
ஆஸ்ரேலியாவிற்கு பயணிக்க முற்பட்ட 54 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணமாக பலர் இந்தியா மற்றும் ஆஸ்ரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயல்கின்றனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு – பாலமின்மடு பகுதியில் சட்டவிரோதமான...