இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டை விட்டு வெளியேறும் சட்டவிரோதக் இடப்பெயர்வாளர்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்களை வேறு நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களிடம் இருந்து...
எரிபொருள் விடயத்தில் ரஷ்யாவுடன் நெருக்கமாக இருந்த பிரான்ஸ் உக்ரைனை ஏமாற்றியுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.
போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தன.
இருப்பினும் ஐரோப்பிய...
ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் இனி முகக்கவசங்கள் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய சுகாதார பாதுகாப்பு அமைப்பின் இந்த பரிந்துரையை நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் வரவேற்றுள்ளன.
தற்போதைய கொரோனா நிலைமை பற்றிய தேசிய மதிப்பாய்வைத்...
நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 64 பேரை கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையினர் இன்று காலை கிழக்கு கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 64 பேரை கைது...
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 18 வயது இளைஞன் 3டி பிரிண்டர் மூலம் வீட்டிலேயே துப்பாக்கியை தயாரித்துள்ளனர்.
சிறுவன் தயாரித்ததாகக் கூறப்படும் துப்பாக்கியை பொலிஸார் கைப்பற்றியதை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி பொம்மையை...
ஆஸ்திரேலிய தடுப்பு காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பத்தினை ஆஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இன்று சந்தித்துள்ளார்.
குயின்ஸ்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கிளாட்ஸ்டோனில் நடேசலிங்கம் குடும்பத்தினை சந்தித்துள்ளார்.
நடேசலிங்கம் குடும்பத்தினர் பிரதமருக்கு...
ஆஸ்திரேலியாவில் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியத்தை 5.2% உயர்த்தவுள்ளதாக அதிறிவிக்கப்பட்டுள்ள.
இது ஏற்கனவே எதிர்பார்த்ததை விடவும் விட பெரிய அதிகரிப்பாகும் என குறிப்பிடப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வாழ்க்கை செலவு மற்றும் பணவீக்கத்தை...