Most recent articles by:

Editor Test

- Advertisement -spot_imgspot_img

இலங்கையிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 38 பேர் கைது

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்த...

உத்தரப்பிரதேச வன்முறை: கைதானவரின் வீடு இடிப்பு

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 10-ஆம் தேதி நிகழ்ந்த வன்முறைக்கு காரணமானவர் என கருதப்படுபவரின் வீட்டை காவல்துறையினர் புல்டோசர் கொண்டு இடித்தனர். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த நுபுர் சர்மா, நவீன்...

சர்வதேச அளவில் தயாராகப் போகும் சூர்யாவின் 2 படங்கள்

சர்வதேச அளவில் சூர்யாவின் 2 படங்கள் தயாராக உள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.விக்ரம் படத்தில் இடம் பெற்ற சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் சினிமா ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டுள்ளது. படத்தின்...

ரூபாய் நோட்டில் ஜிபிஎஸ் கருவியா…அமிதாப் பச்சன் நிகழ்ச்சியால் பதற்றம்

இந்தியாவின் பிரபலமான டிவி ஷோக்களில் ஒன்று குரோர்பதி நிகழ்ச்சி. அதன் 14வது சீசன் குறித்த ப்ரோமோவை சோனி டிவி வெளியிட்டுள்ளது. இந்த சீசனையும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனே தொகுத்து வழங்குகிறார். குரோர்பதி...

கேலி செய்த இளைஞரை கன்னத்தில் அறைந்த பெண்ணுக்கு நேர்ந்த கோர சம்பவம்

மத்தியப் பிரதேசத்தில் இளைஞர்களால் தாக்கப்பட்ட பெண் ஒருவரின் முகத்தில் 118 தையல்கள் போடப்பட்டுள்ளன. போபால் நகரின் டி.டி நகர்ப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் சந்தைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த...

பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்களை வரலாற்று ஆசிரியர்கள் புறக்கணித்தது ஏன்?

வரலாற்று ஆசிரியர்கள் இஸ்லாமிய அரசர்கள் குறித்து மட்டுமே அதிகம் பதிவு செய்துள்ளதாக தெரிவித்த அமித் ஷா, பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள் போன்ற பேரசர்கள் குறித்து பதிவு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார், கடந்த...

பெண்களை வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்த முடியாது

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பெண்ணுக்கு மாதம் தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற புனேவில் உள்ள குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஒரு நபர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை நீதிபதி...

முடிவுக்கு வந்தது பிரான்ஸ் உடனான நீர்மூழ்கி கப்பல் விவகாரம்…ஆஸ்திரேலியா எடுத்த அசத்தல் முடிவு

4300 கோடி டாலர் மதிப்பில் 12 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்காக கடந்த 2016 ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுடன் ஆஸ்திரேலியா ஒப்பந்தம் செய்திருந்தது. அதற்கு பிறகு நடந்த பல குழப்பங்களால் இந்த ஒப்பந்தத்தை...

Must read

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றங்கள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றச் சந்தைகளில் ஒன்றாக சட்டவிரோத...

கிறிஸ்துமஸுக்காக அலங்கரிக்கப்பட்ட மெல்பேர்ண் நகரம்

மெல்பேர்ண் நகரத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான 'Christmas in the City'...
- Advertisement -spot_imgspot_img