அண்மைக் காலமாக தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகம் காணப்படும் ஆஸ்திரேலியாவில், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 80 லட்சத்தைக் கடந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 23,648...
ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக மிக மோசமான சளிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கொவிட்-19 நெருக்கடிநிலை தொடங்கியதிலிருந்து முதல்முறையாக மிக மோசமான சளிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குபவர்களை...
ஆஸ்ரேலியாவிற்கு பயணிக்க முற்பட்ட 54 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணமாக பலர் இந்தியா மற்றும் ஆஸ்ரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயல்கின்றனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு – பாலமின்மடு பகுதியில் சட்டவிரோதமான...
கொழும்பு வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை (27) தொடக்கம் ஜூலை 1ஆம்...