Most recent articles by:

Ruby

- Advertisement -spot_imgspot_img

விக்டோரியாவின் கோவிட் வழக்குகள் 63 சதவீதம் அதிகரிப்பு

விக்டோரியாவில் கடந்த ஏழு நாட்களில் 16,636 கோவிட் நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இது முந்தைய வாரத்தை விட 63% அதிகமாகும், மேலும் இறப்பு எண்ணிக்கையும் கடந்த வாரம் 28 பேரில் இருந்து இந்த வாரம் 41...

விக்டோரியா உள்ளிட்ட 4 மாநிலங்களின் மக்களுக்கு எச்சரிக்கை

கனமழை மற்றும் மின்னலுடன் கூடிய வானிலை இந்த வார இறுதியில் விக்டோரியா உள்ளிட்ட 4 மாநிலங்களை பாதிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மெல்போர்ன் உட்பட விக்டோரியாவின் பல பகுதிகளில் கனமழை மற்றும் சில நேரங்களில் சிறிய...

ஆஸ்திரேலியாவில் சிக்கியுள்ள தனுஷ்கவை காப்பாற்ற டொலர் இல்லாமல் நெருக்கடி!

தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை பெறுவதற்காக இரண்டாவது பிணை விண்ணப்பத்தை சட்டத்தரணிகள் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் சட்டப்பிரிவின் முன்னாள் தலைவர் கலாநிதி சானக்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார். பிணை பெறுவதற்கான பணத்தைக் சேகரிப்பதில்...

சிட்னி துறைமுகத்திற்கு வந்த கப்பலில் 800 பேருக்கு கோவிட் தொற்று

சிட்னி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள மெஜஸ்டிக் பிரின்சஸ் கப்பலில் இருந்த 800க்கும் மேற்பட்டோருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 3,000 பயணிகள் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் கப்பல் வந்தது. அதன்படி, நியூ சவுத் வேல்ஸ்...

தனுஷ்க தொடர்பில் கென்பராவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக அறிக்கை பெற நடவடிக்கை

ஆஸ்திரேலியா சிட்னி சிறைச்சாலையில் உள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் அறிக்கையை கன்பராவில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக விரைவில் பெற்றுக்கொள்ள விளையாட்டு அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக விளையாட்டு அமைச்சின் செயலாளர் கலாநிதி...

ஆஸ்திரேலியர்களின் கைகளில் இருக்கும் பணத்தின் அளவு வெளியானது!

ஆஸ்திரேலியா வாழ் மக்கள் கிட்டத்தட்ட 4000 டொலர்களை செலவழிக்கப்படாத சேமிப்பை வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சுமார் 18 - 100 டொலர் நாணயத்தாள்கள் மற்றும் 38 - 50 டொலர் நாணயத்தாள்களும் சேமிப்பில் வைத்துள்ளனர். முழுமையான...

ஆஸ்திரேலியாவில் தனுஸ்கவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தசுன் சானக்க

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தனுஸ்க குணதிலக்கவை தொடர்ந்து தற்போது தசுன் சானக்க தொடர்பிலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணி, சுப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில், அங்கு...

ஆஸ்ரேலியாவில் இருந்து யாழ் திரும்பிய நபருக்கு நேர்ந்த பரிதாபம்!

ஆஸ்ரேலியாவில் இருந்து தாயகம் திரும்பியவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றின் நிர்வாகத்தினர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக ஆஸ்ரேலியாவில் இருந்து திரும்பிய அந்நாட்டு குடியுரிமை...

Must read

யாழ் மாவட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிலை – இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள்...

காசா-லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 44 பேர் பலி

லெபனான் மற்றும் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 44...
- Advertisement -spot_imgspot_img