ஆஸ்திரேலியாவில் புதிதாக குழந்தை பெறும் பெற்றோருக்கு ஆறு மாத ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு உரிமைகளை படிப்படியாக...
நலிவுற்றோரை அடையாளம் காணும் அளவுகோல்கள் பற்றி இலங்கை அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவரிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்...
விக்டோரியா மாநிலத்தில் கிட்டத்தட்ட 5000 வீடுகளுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் பெரும்பாலோர் Apollo Bay பகுதியைச் சேர்ந்தவர்கள், அதே நேரத்தில் Seymour, Rochester, Carisbrook, Wedderburn மற்றும் Charlton ஆகிய...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விக்டோரியா மக்களுக்கு உதவ மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விக்டோரியா பிரதமர் டேனியல் ஆன்ட்ரூஸுடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.
விக்டோரியா மாநில அரசு நிவாரணம்...
ஆஸ்திரேலியாவில் பல துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இன்று முதல் ஊதிய உயர்வு அமலுக்கு வருகிறது.
விருந்தோம்பல் - நியாயமான பணி ஆணையம் கடந்த 01 ஆம் திகதி முதல் விமானத் தொழில் மற்றும் உணவகங்கள்...
விக்டோரியா - நியூ சவுத் வேல்ஸ் மற்றும் டாஸ்மேனியா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கைக் கருத்தில் கொண்டு, மக்கள் வெளியேறும்படி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன்.
அனைத்து பகுதிகளும் கீழே காட்டப்பட்டுள்ளன.
விக்டோரியா...