ரஃபா கிராசிங் திறக்கப்பட்டதையடுத்து, காசா பகுதியில் சிக்கித் தவித்த 20க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் வெளியேறியுள்ளனர்.
இவர்கள் உட்பட ஏறக்குறைய 300 பேர் எல்லையைக் கடந்து எகிப்து வந்தடைந்ததாகக் கூறப்படுகிறது.
70 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் இன்னும்...
3 பேரைக் கொன்ற விஷ காளான் உணவை தயாரித்த பெண் கிழக்கு விக்டோரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 29 அன்று, கிப்ஸ்லாந்தில் அவர் தயாரித்த மதிய உணவை உட்கொண்ட 3 பேர் இறந்தனர்.
கைது செய்யப்பட்ட...
ஆஸ்திரேலிய தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு பணவீக்கத்தை விட வேகமாக அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.
புள்ளிவிபரப் பணியகத்தின் தரவுகளின்படி, இந்நாட்டில் ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு செப்டம்பர் காலாண்டில் 02 வீதத்தால் அதிகரித்துள்ளது.
கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன்...
ஆஸ்திரேலியாவில் உள்ள வீடுகளின் சமீபத்திய ஆய்வு விலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, தேசிய வீட்டு விலை குறியீட்டு தரவுகளின்படி, ஒரு வீட்டின் சராசரி மதிப்பு $759,000 ஆக உயர்ந்துள்ளது.
சராசரியாக $1.07 மில்லியன் வீட்டு விலையுடன், சிட்னி...
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் நேற்று (2) இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 302 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று சாதனை படைத்துள்ளது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில்...
குயின்ஸ்லாந்து ஓட்டுநர்கள் தங்களது டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை ஸ்மார்ட் போன்களில் அணுகுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், கணினியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சேவை தாமதமாகலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது.
தொடர்புடைய டிஜிட்டல் ஓட்டுநர்...
வரும் 7ம் தேதி வங்கி வட்டி விகிதம் கண்டிப்பாக அதிகரிக்கும் என பல முன்னணி பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வரும் வாரத்தில் வங்கி வட்டி விகிதம் 4.35 சதவீதமாக உயரலாம் என 35 பொருளாதார...
ஆஸ்திரேலிய வாகன ஓட்டிகளில் 10ல் ஒருவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கணக்கெடுக்கப்பட்டவர்களில் 12 சதவீதம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும், மேலும் 17 சதவீதம் பேர் குடிபோதையில் வாகனம்...