குயீன்ஸ்லாந்து மாநில பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் தமிழ்மொழியையும் ஒரு மொழிப்பாடமாக 2023 லிருந்து அறிமுகப்படுத்துமாறு குயீன்ஸ்லாந்து மாநில பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு ஆணையம் (Queensland Curriculum...
சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே சென்றிருந்தால், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து சிக்கலின்றி மீண்டெழ முடிந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்...
ஆஸ்திரேலியாவில் குடியேற முயற்சிக்கும் உக்ரேனிய தாய் மற்றும் குழந்தைகளுக்கு விசா வழங்க ஆஸ்திரேலிய அதிகாரிகள் மறுப்பதாக தெரியவந்துள்ளது.
உக்ரேனியரான Tatiana...
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றின் பாதையில் வைத்து 11 வயது சிறுமி மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வாரங்களில் இலங்கையிலிருந்து புறப்பட்ட சுமார் 350 இலங்கை அகதிகள், நடுக்கடலில் வழி மறித்து இலங்கைக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் உள்ள வீடுகளில் விளக்குகளை அணைக்குமாறு நியூ சவுத் வேல்ஸின் எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் அழைப்பு விடுத்துள்ளார்.