Breaking News

235,000 புலம்பெயர்ந்தோர் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் குடியேறுவர்!

கொவிட் நிலைமை காரணமாக சீர்குலைந்துள்ள அவுஸ்திரேலியாவிற்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அடுத்த 03 வருடங்களில் மீளப்பெறும் என அண்மைய அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆண்டு 235,000 புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு வருவார்கள் என்றும்...

சீன மருத்துவமனைகளில் குவியல் குவியலாக கிடக்கும் சடலங்கள்!

சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் நிலைக்குலைந்து போயுள்ளது. மருத்துவமனைகளில் குவியல் குவியலாக சடலங்கள் குவிந்துள்ள வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அதிகளவில் முதியோர் உயிரிழப்பதால் தினசரி 9,000 பேர்...

கோல்ட் கோஸ்ட் விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் வெளிநாட்டவர்கள்!

கோல்ட் கோஸ்டில் 02 ஹெலிகொப்டர்கள் மோதியதில் உயிரிழந்த 04 பேரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலியானவர்களில் ஒருவர் 40 வயதான Sea World ஹெலிகாப்டர் பைலட் ஆவார். உயிரிழந்த ஏனைய 03 பேர் பிரித்தானிய...

அவுஸ்திரேலியாவில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதை பெற்ற இலங்கையர்!

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த துலாரி கோனாவாலா 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய சிறந்த கற்பித்தல் விருதுகள் (The National Excellence in Teaching Awards (NEiTA) Seed Award) விதை விருதை வென்றுள்ளார். இது...

2022-ல் அதிக சாலை விபத்து இறப்புகளுக்கு ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து முதலிடம்!

கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் அதிக சாலை விபத்து இறப்புகள் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவர அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இறப்பு எண்ணிக்கை 299 ஆகும், இது 2021 உடன் ஒப்பிடும்போது 18...

கோல்ட் கோஸ்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 04 பேர் பலி!

கோல்ட் கோஸ்ட் கடற்கரைக்கு மேல் வானில் 02 ஹெலிகொப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் காயமடைந்துள்ளதாக குயின்ஸ்லாந்து ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்களில் ஒன்று சீ வேர்ல்டுக்கு...

ஹோபார்ட்டில் அடுத்த சில மணி நேரத்தில் பனி மழை பொழிவு!

டாஸ்மேனியா மாநிலத்தின் தலைநகரான ஹோபார்ட்டில் அடுத்த சில மணிநேரங்களில் அடைமழை மற்றும் பனிக்கட்டியால் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கோடை விழாவின் சுவை பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நண்பகல்...

விக்டோரியாவில் மீண்டும் அதிகரிக்கும் சாலை விபத்தில் உயிரிழப்புகள்!

2021ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு, விக்டோரியா மாநிலத்தில் சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. 2021 ஆம் ஆண்டில் மொத்த சாலை விபத்து இறப்புகளின் எண்ணிக்கை 233 ஆக இருந்தது, ஆனால்...

Latest news

குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட உலகின் முதல் உயிருள்ள தோல்

உலகின் மிகவும் மேம்பட்ட மனித தோலை குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக வளர்த்துள்ளனர் - மேலும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களைப் பாதிக்கும் அரிய மரபணு தோல் கோளாறுகளை...

NSW இன் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் துரிதமாக செயல்படும் மீட்புப் பணிகள்

நியூ சவுத் வேல்ஸின் சிட்னியில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசர சேவை (SES) மற்றும் வானிலை...

அடிலெய்டு மக்கள் இனி AI குரல் அமைப்பு மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள மக்கள் இப்போது AI மூலம் உணவை ஆர்டர் செய்யும் வசதியைப் பெற்றுள்ளனர். அடிலெய்டில் உள்ள Amalfi Pizzeria இதை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்கள்...

Must read

குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட உலகின் முதல் உயிருள்ள தோல்

உலகின் மிகவும் மேம்பட்ட மனித தோலை குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக...

NSW இன் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் துரிதமாக செயல்படும் மீட்புப் பணிகள்

நியூ சவுத் வேல்ஸின் சிட்னியில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும்...