ஆஸ்திரேலியாவில் 95 ஆயிரத்து 404 பேர் தங்களைத் தமிழர்களாக அல்லது தமிழ்மொழி பேசுபவர்களாக அடையாளப்படுத்தியுள்ளார்கள்.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குடிசன மதிப்பீட்டின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில் 88 ஆயிரத்து 21 பேர் நன்றாக...
ஆஸ்ரேலியாவிற்கு பயணிக்க முற்பட்ட 54 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணமாக பலர் இந்தியா மற்றும் ஆஸ்ரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயல்கின்றனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு – பாலமின்மடு பகுதியில் சட்டவிரோதமான...
British Tamil singer and musician Ashnaa Sasikaran, well known on social media for her viral musical renditions, has embarked on her next creative journey.
Ashnaa...
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இலங்கைக்கு வந்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மஞ்சள் ஆடை அணிந்து, நேற்றைய தினம் கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு சென்றிருந்தனர்.
அத்துடன் நன்றி தெரிவிக்கும் சுலோகங்களை ஏந்தி இலங்கையர்கள் வௌிக்காட்டிய நன்றியுணர்வு...
உலகளவில் வாழ்வதற்கு சிறந்த நகரம் என ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா (Vienna) நகரம் அறிவிக்கப்பட்டுள்ளதாக Economist சஞ்சிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வியன்னா நகரம் ஏற்கனவே 2018, 2019-ஆம் ஆண்டுகளில் முதலிடத்தில் வந்தது.
நிலைத்தன்மை, சிறந்த...
ஆஸ்திரேலியாவில் 11 ஆண்டுகளுக்கு பிறகு பணவீக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. 2022 ம் ஆண்டில் நாட்டின் பணவீக்கம் 7 சதவீதத்தை எட்டும் என ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி கவர்னர் பிலிப் லோவ் எச்சரித்துள்ளார். பணவீக்கம்,...
இலங்கையின் அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 50 மில்லியன் டொலர் அபிவிருத்தி உதவிகளை வழங்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில்...
பெர்த் நோக்கிச் சென்ற குவாண்டாஸ் விமானம் சிட்னியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் காக்பிட்டில் ஏற்பட்ட புகையே விபத்துக்குக் காரணம் என்று விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
QF643 விமானம்...
மெல்பேர்ணில் உள்ள ஒரு தள்ளுபடி கடையில் நீண்ட வரிசையில் ஒரு பெரிய கூட்டம் வரிசையில் நிற்பதாகக் கூறப்படுகிறது.
மெல்பேர்ணில் உள்ள Panda Mart கடையில் நீண்ட வரிசையில்...
மெல்பேர்ண் நகரம், மோசமாக தூங்குபவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டங்களைத் திருத்தத் தயாராகி வருகிறது.
இது தொடர்பாக முந்தைய சட்டங்களை மாற்றுவதற்கு மேலும் நடவடிக்கைகளை எடுக்குமாறு விக்டோரியன் பிரதமர்...