Breaking News

நியூ சவுத் வேல்ஸ் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து – 06 வாகனங்கள் எரிந்து நாசம்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஹியூம் நெடுஞ்சாலையில் வாகனங்களை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டியில் 05 கார்கள் மற்றும் அதனை ஏற்றிச் சென்ற ட்ரக் எரிந்து நாசமாகியுள்ளது. தீயை அணைக்க 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு...

ஆஸ்திரேலியாவில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

திறமையான பணியாளர்களின் பற்றாக்குறையை ஈடுகட்ட அதிக வெளிநாட்டு ஊழியர்களை ஈர்க்கும் வகையில், திறமையான விசா விதிகளை மேலும் தளர்த்த மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதற்கமைய, சில தொழில்களுக்குப் பொருந்தக்கூடிய பணி...

அடுத்த வாரம் நாடு திரும்பும் கோட்டாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி?

கோட்டா கம் ஹோம் பிரசாரம் முன்னெடுப்பு தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கை திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கோட்டாபய...

ஆஸ்திரேலியாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவிற்கு வந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 29,480 என்று புள்ளிவிபரவியல் பணியகம் கூறுகிறது. இது கடந்த ஆண்டை விட 29,010 அதிகமாகும். ஜூன் மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கு வந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் போதே...

ஆஸ்திரேலியாவில் உயர் விருது வென்ற இலங்கை மாணவி – பரிசு தொகையில் உதவி செய்ய திட்டம்

ஆஸ்திரேலியாவில் உள்ள உயர் பல்கலைக்கழகங்களில் ஒன்றில் இலங்கை மாணவி அதி உயர் விருதை பெற்றுள்ளார். பல்கலைக்கழகத்தில் வேதியியலுக்கான அதியுயர் விருதை பாக்ய தர்மசிறி என்ற இலங்கை மாணவி பெற்றுள்ளார். அவர் தனது PHDக்காக சமர்ப்பித்த ஆய்வுக்காக...

ஸ்கொட் மோரிசனின் இரகசியங்கள் அம்பலம் – அதிர்ச்சியில் பிரதமர்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மோரிசன் (Scott Morrison) இரகசியமான முறையில் தன்னைப் பல அமைச்சர்நிலைப் பதவிகளுக்கு நியமனம் செய்துகொண்டமை தெரியவந்துள்ளது. இது குறித்துத் தற்போதைய பிரதமர் ஆண்டனி ஆல்பனீசி (Anthony Albanese) அதிர்ச்சி...

ஆஸ்திரேலியாவில் பிள்ளைகள் – இலங்கையில் தாய்க்கு நேர்ந்த கதி

ஆஸ்திரேலியாவில் பிள்ளைகள் வாழ்ந்து வரும் நிலையில் இலங்கையில் அவர்களது தாயார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்டி, லேக் சுற்றுவட்ட பகுதியில் உள்ள மிகப்பெரிய வீடொன்றில் தனியாக வசித்து வந்த 65...

கான்பரா விமான நிலையத்தில் பரபரப்பு – துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்

கான்பரா விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமையால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று மதியம் 01.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

Must read

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி...