சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது, சிவகார்த்திகேயன் தன் 21ஆவது படத்தை கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி...
கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ராஷ்மிகா நடித்து...
ஆர்.ஜே.பாலாஜி. தற்போது, இயக்குநர் கோகுல் இயக்கத்தில் உருவான ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் சத்யராஜ், லால் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ்...
அன்னபூரணி பட விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாரா நடித்த ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. அண்மையில் ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு...
நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு,...
நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவான அயலான் திரைப்படம் நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளியாகி, முதல் இரண்டு நாள்களில் உலகளவில் 20 கோடி இந்திய ரூபாவுக்கும்...
2024 கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகளில், ஓப்பன்ஹைமர் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் ஆகிய இரண்டையும் வென்றார்.
சர்வதேச சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படமான பிடாஹேலு பார்பி, சிறந்த நகைச்சுவைப் படமாகவும்...
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து 2016ஆம் ஆண்டு வெளியான 'தெறி' திரைப்படத்தில் சமந்தா, ராதிகா சரத்குமார், எமி ஜாக்சன், மனோபாலா, டைரக்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் வசூல் ரீதியாக...
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஜோடியாக நடித்த 'அமரன்' படத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது
அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் உலக கலாசார திரைப்பட...
மெல்பேர்ணில் உள்ள ஒரு வீட்டிற்குள் மூன்று பேர் புகுந்து இரண்டு செட் கார் சாவிகளைத் திருடிச் சென்றுள்ளனர்.
மெல்பேர்ணின் பிளாக்ராக் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து ஒரு...
விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...