‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த், ஞானவேல் இயக்கும் அவரது 170ஆவது படத்தில் நடித்து வருகிறார். இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா...
ஆஸ்திரியா நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வாழும் அர்னால்ட், கலிபோர்னியா மாநில கவர்னராகவும் பணியாற்றியவர். இவரது பல திரைப்படங்கள் உலகெங்கும் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.
ஏழு முறை மிஸ்டர் ஒலிம்பியா (Mr. Olympia) போட்டிகளை வென்றவரான...
துப்பாக்கி, பில்லா 2, அஞ்சான் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள பாலிவுட்டின் முன்னணி நடிகரான வித்யுத் ஜமால் டிசம்பர் 10 தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், பிறந்தநாளையொட்டி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில்...
பல்வேறு திரைப்படங்களிலும் தொடர்களிலும் நடித்து புகழ் பெற்ற நடிகர் மதுரை மோகன் உடல் நலக்குறைவால் நேற்று 10ம் திகதி காலமானார்.
தமிழில் முண்டாசுப்பட்டி, ரஜினி முருகன், வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம்...
இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான அன்னபூரணி படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்...
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஹூமா குரேஷி ’கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி 30க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், இணையத் தொடர்களில் நடித்துள்ளார்.
சிறந்த நடிகைக்கான பல விருதுகளைப் பெற்ற இவர் தமிழில்...
பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் டன்கி படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். மேலும், இப்படத்தில் விக்கி கெளஷல், சதீஷ் ஷா, தியா மிர்சா உள்ளிட்டோர் முக்கிய...
கீர்த்தி பாண்டியனின் கண்ணகி படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் நடிகைகள் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலினி ஜோயா, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடித்துள்ளார்கள். நான்கு பெண்கள், நான்கு...
தனுஷும் மிருணாள் தாகூரும் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பெப்ரவரி 14ஆம் திகதி திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
வட...
சிட்னியில் உள்ள Manly கடற்கரைக்கு அருகில் மற்றொரு சுறா தாக்குதல் நடந்துள்ளது, இதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
இரண்டு நாட்களுக்குள் சிட்னியில் நடந்த மூன்றாவது சுறா தாக்குதல் இதுவாகும்...
2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்களின் செல்வம் ஒரு நாளைக்கு $600,000 அதிகரித்துள்ளது என்று ஒரு புதிய அறிக்கை கண்டறிந்துள்ளது.
Oxfam Australia அறிக்கையின்படி, 48 பில்லியனர்கள்...