சக்தி ஸ்தலங்களில் உலகப் பிரசித்திப் பெற்றது திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில்.இக்கோயிலில், ஏழு நிலை கொண்ட புதிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த ஜூலை 6ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.இதனைத்...
பணம்,புகழ்,பெரிய பெரிய அரசியல்வாதிகளை பார்த்தவன் நான். ஆனால் அதில் சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை என்றும் வாழ்க்கையில் சந்தோஷம் நிம்மதி நிரந்தரம் கிடையாது என சென்னையில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில்...
https://www.facebook.com/groups/1238440233362043/?ref=share
இந்திய சினிமா துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர்கள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது...
இரவின் நிழல் திரைப்படத்தை நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ஒரே ஷாட்டில் எடுத்திருந்தார். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன் ஒரே ஷாட்டில், முழு படத்தையும்...
பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன், மனைவி சுசானே கானை விவாகரத்து செய்த பின்னர், நடிகை சபா ஆசாத் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக செய்திகள் வலம் வருகின்றன. இந்த ஜோடி கடந்த சில மாதங்களாக...
நடிகைகள் ஜான்வி கபூர் மற்றும் சாரா அலி கானின் காஃபி வித் கரண் 7 எபிசோடிற்குப் பிறகு, அக்ஷய் குமார் மற்றும் சமந்தா ரூத் பிரபு ஆகியோர் வரும் வியாழன் அன்று ஒளிபரப்பாகவிருக்கும்...
லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்தில் வில்லி கேரக்டரில் சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஓடிடி தளத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் இணைய தொடரில் நெகடிவ் கேரக்டரில் நடித்து சமந்தா மிகப்பெரும்...
சோழர்களின் ஆட்சிக் காலம் குறித்து பொன்னியின் செல்வன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் பாகம் 1, செப்டம்பர் 30ம் தேதி...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார்.
ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...
மெல்பேர்ணின் உள்ள Allied Pinnacle தொழிற்சாலையில், பிரபலமான பேக்கரி உணவுகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் புதன்கிழமை முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக வேலையை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஊழியர்கள்...