தொழிலாளர்கள் பற்றாக்குறையால், மேற்கு ஆஸ்திரேலியாவில் வணிகம் மூடப்படுவதும், செயல்பாடுகள் நிறுத்தப்படுவதும் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.
உணவகங்கள் - சில்லறை விற்பனைக் கடைகள், பண்ணைகள் உள்ளிட்ட பல துறைகளில் உள்ள வணிக இடங்களும் இதில் உள்ளதாகக்...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இளைஞர்களின் குற்றங்களை குறைக்க 25 மில்லியன் டாலர் செலவில் புதிய போலீஸ் நடவடிக்கையை செயல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார்...
அமெரிக்க அரச துறைகளுக்கு சொந்தமான சாதனங்களில் TikTok செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியை நீக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரச தகவல்களை பாதுகாக்கும் முயற்சியாக அரசின் அனைத்து...
மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்துள்ளது.
உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.
இந்த நிலையில் சிறந்த பணியாளர் என விருது வாங்கியவரை பணியிலிருந்து...
1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பின் சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தாய்வானை, சீனா இன்னும் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகின்றது.
இந்த சூழலில் சமீபகாலமாக...
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள தஜிகிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட...
தென்மேற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் உள்ள...
வரும் திங்கட்கிழமை முதல், டாஸ்மேனியா மாநிலத்தில் உள்ள மருந்தகங்களுக்கு மருந்துகளை வழங்குவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, ஒருவருக்கு மருந்து சீட்டு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், அவர்கள் பயன்படுத்திய மருந்துகளை மேலும் ஒரு மாதத்திற்கு...
ஆஸ்திரேலியாவின் தெற்கு மாநிலங்களில் கடுமையான வானிலை காரணமாக ஏற்பட்ட பேரழிவில் மெல்பேர்ண் கடற்கரையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்.
தண்ணீரில் இரண்டு ஆண்கள் சிக்கலில்...
விக்டோரியாவில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, தனிப்பட்ட பயணத்திற்காக போலீஸ் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
தலைமை ஆணையர் Mike Bush மன்னிப்பு கேட்டார்.
இருப்பினும், டாஸ்மேனியாவில்...
தெற்கு பெர்த் புறநகர்ப் பகுதியான Oakford-இல் பல கார்கள் மோதியதில் ஒரு குழந்தை மற்றும் படுகாயமடைந்த ஒருவர் உட்பட ஏழு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
நேற்று...