இலங்கையில் அரசு பிரதிநிதிகள் அனைத்து தரப்பினருடன் ஒத்துழைக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் வலியுறுத்தி உள்ளார். கோத்தபய ராஜபக்சே வெளியேறியதை சுட்டிக்காட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சட்டத்தின் ஆட்சியை...
சாலமன் (Solomon) தீவுகளில் சீன இராணுவத்தளம் நிறுவப்படமாட்டாது என்பதில் தமக்கு அதிக நம்பிக்கை இருப்பதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி தெரிவித்துள்ளார்.
பசிபிக் தீவுகள் கருத்தரங்கில் சாலமன் தீவுகள் பிரதமரைச் சந்தித்துப் பேசியபிறகு அவர்...
மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர ஏதுவாக state nomination-க்கு விண்ணப்பிக்க முடியுமென அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலுள்ளவர்களும் திறமை அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் குடியேற இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
2022-23 குடிவரவு திட்டத்தின் கீழ் மேற்கு...
இலங்கை அதிபராக உள்ள கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பாக மாலதீவுக்கு தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து தற்காலிக அதிபருக்கான அதிகாரங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வசம் சென்றுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்....
கனடாவில் உள்ள ஒன்டாரியோ மாகாணத்தில் ரிச்மண்ட் ஹில் எனும் நகரத்தில், விஷ்ணு கோவிலில் உள்ள காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கனடா நாட்டின் காவல்துறை “இது வெறுப்பு காரணமாக தூண்டப்பட்டுள்ள சம்பவம்.”...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை உருவாக்கிய பிரபல தொழிலதிபர் லலித் மோடி நடிகை சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் உறவில் இருப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை...
பிரதமர் நரேந்திர மோடி பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கடந்த 11,12 ஆகிய தேதிகளில் பயணம் சென்றிருந்திருந்தார். இந்த பயணத்தின் போது பிரதமரை கொலை செய்ய சதி...
விக்டோரியா மாநிலம் அடுத்த ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு வார இறுதி நாட்களில் இலவச பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் "Fairer Fares for...
மெல்பேர்ணில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஒரு விசித்திரமான சம்பவம் பதிவாகியுள்ளது.
Williamstown BP நிரப்பு நிலையத்தில் உள்ள பம்புகளை சேதப்படுத்த இரண்டு பேர் Expanding foam-யைப்...
ஆசிய நாடுகளில் கொரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கொரோனா...