News

ஆஸ்திரேலியாவில் கடும் நெருக்கடி நிலை – சம்பள உயர்வை எதிர்பார்க்கும் மக்கள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பள விகிதங்கள் அதிகரிக்கப்படவில்லை என பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் 32 வருடங்களின் பின்னர் அதிகூடிய பணவீக்கமாக 6.1 வீதம் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரப் பணியகம் நேற்று...

மகிந்த ராஜபட்சே,பசில் ராஜபட்சே இலங்கையை விட்டு வெளியேற தடை

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி சூழலுக்கு இடையே அங்கு அரசியல் குழப்பங்களும் இருந்து வருகின்றன. தற்போது புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்சே பதவியேற்றுள்ளார். இலங்கையின் பிரதமராக தினேஷ் குணவர்தன தேர்வாகியுள்ளார். இந்நிலையில், இலங்கையின்...

இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்களுக்கு சீனா எச்சரிக்கை

இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் பொருளாதார கொள்கைகள், வரிக்குறைப்பு போன்ற பல்வேறு விவகாரங்களில் வேறுபட்ட...

ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் மேலும் குறையும்…ஜிம் சால்மர்ஸ் எச்சரிக்கை

உலகளாவிய மந்தநிலை, உயர் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் ஆகியவற்றின் காரணமாக ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விட குறைவாகவே வளரும் என்று ஆஸ்திரேலிய எம்.பி., ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார். ஜூன்...

பிலிப்பைன்சை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: 5 பேர் பலி

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ், பசிபிக் நெருப்பு வளையம் (பசிபிக் ரிங் ஆப் பயர்) என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அந்த நாட்டில் பயங்கர நிலநடுக்கம், புயல்,...

அவசரகால சட்டம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் இன்று (27) பாராளுமன்றத்தில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 120 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன்,...

வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற 7 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

வென்னப்புவ - நைனாமடம் பகுதியில் வைத்து இன்று அதிகாலை இவர்கள் தமது பொறுப்பில் எடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்ட 07 பேரையும், கடத்தலில் ஈடுபட்ட இருவரையும்...

கோட்டாபயவுக்கு சிங்கப்பூர் வழங்கிய அனுமதி!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலும் 14 நாட்கள் தங்கியிருக்க சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றபோது வழங்கப்பட்ட குறுகிய கால பயண...

Latest news

போலியான மருத்துவ விடுப்பு காரணமாக பில்லியன் கணக்கான டாலர்களை இழக்கும் ஆஸ்திரேலியர்கள்

பத்து ஆஸ்திரேலியர்களில் ஏழு பேர் போலியான மருத்துவ விடுப்பு எடுக்கும் பழக்கத்தில் இருப்பதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, 68 சதவீத ஆஸ்திரேலியர்கள் போலியான மருத்துவ விடுப்பு...

2025 மன்னரின் பிறந்தநாள் கௌரவப் பட்டியலில் ஆஸ்திரேலியர்கள்

2025 ஆம் ஆண்டுக்கான மன்னரின் பிறந்தநாள் கௌரவப் பட்டியலில் முன்னாள் பிரதமர் Scott Morrison-இற்கு மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து தவிர,...

Mount Hotham பகுதியில் பல மணி நேரம் சிக்கிய 20 பேர் மீட்பு

விக்டோரியாவின் Mount Hotham-இல் மணிக்கணக்கில் கார்களுக்குள் சிக்கிக் கொண்ட ஒரு குழு மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். வார இறுதியில் Hotham Heights பகுதியில் 50 சென்டிமீட்டருக்கும் அதிகமான பனிப்பொழிவு...

Must read

போலியான மருத்துவ விடுப்பு காரணமாக பில்லியன் கணக்கான டாலர்களை இழக்கும் ஆஸ்திரேலியர்கள்

பத்து ஆஸ்திரேலியர்களில் ஏழு பேர் போலியான மருத்துவ விடுப்பு எடுக்கும் பழக்கத்தில்...

2025 மன்னரின் பிறந்தநாள் கௌரவப் பட்டியலில் ஆஸ்திரேலியர்கள்

2025 ஆம் ஆண்டுக்கான மன்னரின் பிறந்தநாள் கௌரவப் பட்டியலில் முன்னாள் பிரதமர்...