News

அமெரிக்க கிரீன் கார்டுக்கு கோத்தபய ராஜபக்சே விண்ணப்பம்?

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்குள்ளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என கூறி போராட்டத்தில் குதித்தனர்....

இலங்கை தலைநகர் கொழும்புவில் மாணவர்கள் போராட்டம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்கு உள்ளான மக்கள் மிகப்பெரும் புரட்சியில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடியனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை...

அமெரிக்க சுற்றுலா விசா பெற குறைந்தபட்சம் 2024 வரை காத்திருக்க வேண்டும்- என்ன காரணம்?

அமெரிக்க சுற்றுலா விசாவை பெற விரும்புபவர்கள் அதற்காக 2024 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பித்தால், குறைந்தபட்சம் 2024 மார்ச்-ஏப்ரல்...

2030-ம் ஆண்டில் இந்தியாவில் மில்லியனர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக அதிகரிக்கும்

2030-ம் ஆண்டில் ரூ.8 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக அதிகரிக்கும் என்று எச்.எஸ்.பி.சி வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 10 லட்சம் டாலர்கள் அளவுக்கு சொத்து...

அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் – பரபரப்பை ஏற்படுத்திய ரஷ்யா

நேட்டோ மற்றும் அமெரிக்காவுடன் நேரடி மோதலில் தமக்கு விருப்பமில்லை என்றும், அவசர சூழ்நிலைகளில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்றும் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. இந்த வார தொடக்கத்தில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர், உக்ரைனில் அதன் போரின்...

இரண்டாவது சுற்று அரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் கோட்டாபய

இம்மாத இறுதியில் நாடு திரும்புள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார் என அறியமுடிகின்றது. கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்புக்காகவும், வெளிநாட்டு பயணங்களுக்கு தேவையான இராஜதந்திர அந்தஸ்தைப்...

இலங்கையில் காதலியை கண்காணிக்க இளைஞனின் அதிர்ச்சி செயல்

இலங்கையில் முஸ்​லிம் பெண்கள் அணியும் அபாயாவை அணிந்துகொண்டு சுற்றி திரிந்து கொண்டிருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். காலி ரயில் நிலையத்தில் இவ்வாறு அலைந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் பிடித்து, காலி பொலிஸாரிடம்...

ஆஸ்திரேலியா திறன் விசா திட்டம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2022-23 ஆம் ஆண்டிற்கான தெற்கு ஆஸ்திரேலியா திறன் விசா திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது அடுத்த வியாழன், ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி முதல் தொடங்குகின்றது. 500 க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு, தகுதியானவர்கள்...

Latest news

‘அறிவிக்கப்படாத ஒவ்வாமை’ காரணமாக திரும்ப அழைக்கப்பட்ட தயிர் பைகள்

Woolworths, Coles மற்றும் ஐஜிஏ கடைகளில் விற்கப்பட்ட தயிர் பைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத ஒவ்வாமை காரணமாக இந்த திரும்பப் பெறுதல் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 12 அல்லது 13...

உலகின் சிறந்த நீதிபதி காலமானார்

"உலகின் சிறந்த நீதிபதி" என்று அழைக்கப்படும் அமெரிக்க நீதிபதி Frank Caprio காலமானார். கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தனது 88ஆவது வயதில் இறந்தார். அமெரிக்காவின் Rhode தீவில்...

Must read

‘அறிவிக்கப்படாத ஒவ்வாமை’ காரணமாக திரும்ப அழைக்கப்பட்ட தயிர் பைகள்

Woolworths, Coles மற்றும் ஐஜிஏ கடைகளில் விற்கப்பட்ட தயிர் பைகள் திரும்பப்...