News

சோஷலிச சமத்துவக் கட்சியின் தலைவர் காலமானார்!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இலங்கைப் பிரிவான சோஷலிச சமத்துவக் கட்சி(SEP)யின் தலைவர், மூத்த ட்ரொட்ஸ்கிசவாதியான விஜே டயஸ் இன்று காலை தனது 80ஆவது வயதில் காலமானார். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின்...

விமானத்தில் கைது செய்யப்பட்டவர் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவரா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் போராட்டத்தின் செயற்பாட்டாளர் டனிஸ் அலி ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட குற்றவாளி என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தில் ஏறிய போது அவர் கைது...

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 57.80 கோடியாக அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் தினமும் அதிகரித்து வருகின்றனர். சீனாவின் வூகானில் 2019ல் கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. அங்கிருந்து பல நாடுகளும் இந்த வைரஸ் பரவியது. இதனால் ஒட்டுமொத்த உலகமும் பெரும்...

அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை நடத்த முழுஅளவில் தயார் – கிம் ஜாங் அன்

ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் கடந்த 2011ம் ஆண்டு பதவியேற்றது முதல் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை அந்நாடு சோதித்து வந்தது. ஐ.நா....

மக்கள் அமைதியான போராட்டங்களில் ஈடுபட வேண்டும்: இலங்கை அதிபர் வேண்டுகோள்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிப்புக்குள்ளான மக்கள் புரட்சி போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் பதவியில் இருந்த கோத்தபய ராஜபக்சேவை விரட்டியடித்தனர். இதையடுத்து புதிய அதிபராக பாராளுமன்றம் மூலம் ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றார்....

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2028-ம் ஆண்டு வரை ரஷ்யா நீடிக்கும் – நாசா தகவல்

ரஷ்ய அரசின் விண்வெளி ஆய்வு நிறுவனம் ரோஸ்கோஸ்மாஸ். அதன் புதிய தலைவராக யூரி போரிசோவ் இந்த மாத தொடக்கத்தில் நியமிக்கப்பட்டார். அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேற்று சந்தித்தார். அப்போது போரிசோவ்...

விக்டோரியாவில் காலநிலை மாற்றம் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

விக்டோரியா மாநிலம் முழுவதும் நாளை கடுமையான குளிரான வானிலை நிலவும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய, மாநிலத்தின் பல பகுதிகளில் -1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலநிலையால்...

இலங்கைக்கு அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கைக்கு அனைத்து ஆதரவுகளை வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். குறித்த சந்திப்பு நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதிக்கு...

Latest news

CBD-யில் நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஒரு குழு

மெல்பேர்ண் CBD-யில் நேற்று நடந்த போராட்டத்தில், திருநங்கை உரிமைகள் போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதியதை அடுத்து, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெல்பேர்ணின் CBD-யில் நேற்று காலை பெண்கள்...

வேலைகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றி நடத்தப்படும் ஆராய்ச்சி

ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்த AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஒரு முக்கியமான உரையாடல் நடைபெற்று வருகிறது. சமீபத்திய அரசாங்க அறிக்கை ஒன்று, AI தொழில்நுட்பம்...

சிட்னி Golf மைதானத்தில் விமான விபத்து – அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்

சிட்னியில் Golf மைதானத்தில் மோதிய இலகுரக விமானம் ஒன்று சிறு சேதங்களுடன் விபத்துக்குள்ளானது. இதில் சிறிய காயங்களுடன் இருவர்கள் தப்பியுள்ளனர். பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்தபோது, சிட்னியின் வடக்கு...

Must read

CBD-யில் நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஒரு குழு

மெல்பேர்ண் CBD-யில் நேற்று நடந்த போராட்டத்தில், திருநங்கை உரிமைகள் போராட்டக்காரர்கள் போலீசாருடன்...

வேலைகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றி நடத்தப்படும் ஆராய்ச்சி

ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்த AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து...