News

ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் மேலும் குறையும்…ஜிம் சால்மர்ஸ் எச்சரிக்கை

உலகளாவிய மந்தநிலை, உயர் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் ஆகியவற்றின் காரணமாக ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விட குறைவாகவே வளரும் என்று ஆஸ்திரேலிய எம்.பி., ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார். ஜூன்...

பிலிப்பைன்சை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: 5 பேர் பலி

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ், பசிபிக் நெருப்பு வளையம் (பசிபிக் ரிங் ஆப் பயர்) என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அந்த நாட்டில் பயங்கர நிலநடுக்கம், புயல்,...

அவசரகால சட்டம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் இன்று (27) பாராளுமன்றத்தில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 120 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன்,...

வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற 7 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

வென்னப்புவ - நைனாமடம் பகுதியில் வைத்து இன்று அதிகாலை இவர்கள் தமது பொறுப்பில் எடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்ட 07 பேரையும், கடத்தலில் ஈடுபட்ட இருவரையும்...

கோட்டாபயவுக்கு சிங்கப்பூர் வழங்கிய அனுமதி!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலும் 14 நாட்கள் தங்கியிருக்க சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றபோது வழங்கப்பட்ட குறுகிய கால பயண...

நள்ளிரவில் ஆப்கானிஸ்தானை உலுக்கிய நில அதிர்வு

ஆப்கானிஸ்தான் நாட்டின் fayzabad மாகாணத்தில் நள்ளிரவு 2 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.4 என புள்ளிகள் பதிவாகி இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத...

அமைச்சின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த ஓய்வுநிலை இராணுவ அதிகாரிகள் நீக்கம்

சிறிலங்கா அமைச்சின் செயலாளர் பதவிகளில் இருந்து ஓய்வுநிலை இராணுவ அதிகாரிகள் நீக்கப்பட்டு அவர்களின் இடத்துக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னாள் அரச தலைவரான கோட்டாபய ராஜபக்சவினால் பல இராணுவ அதிகாரிகள் அமைச்சின்...

107 நாட்களுக்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கிய இலங்கை அதிபர் அலுவலகம்

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அரசின் மீது கடும் கோபம் அடைந்த அந்த நாட்டு மக்கள் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம்,...

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

Must read

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில்...