News

மணிப்பூரில் பயங்கர நிலச்சரிவு – 20க்கும் மேற்பட்டோர் பலி, பலர் மாயம்

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 20க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் மேற்கு பகுதியில் உள்ள நோனி என்ற மாவட்டத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு, ஜிரிபாம்-இம்பால் பகுதியில் புதிய ரயில்வே...

ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரரின் மோசமான செயல் – அபராதம் விதிக்க திட்டம்

ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரருக்கு அபராதம் விதிப்பது குறித்து, விம்பிள்டன் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரியவந்துள்ளது. பார்வையாளரை நோக்கி எச்சில் துப்பியதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. விம்பிள்டன் டென்னிஸ்...

வெளிநாட்டு மாணவர்களுக்கு சிறந்த இடமாகியுள்ள ஆஸ்திரேலிய நகரங்கள்!

உலகளவில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கி படிப்பதற்கான சிறந்த 140 நகரங்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய நகரங்களும் இடம்பிடித்துள்ளது. உலகளவில் லண்டன் 100 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை பிடித்திருக்கிறது. ஜெர்மனியின் முனிச் நகரம் மற்றும் தென் கொரியாவின்...

கொழும்பில் தொங்கவிடப்பட்ட முச்சக்கர வண்டி – வெளியான பின்னணி

கொழும்பு, இராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியில் முச்சக்கர வண்டி முச்சக்கர வண்டி ஒன்று தொங்கவிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான காரணம் வெளியாகியுள்ளது. முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் எரிபொருட்கள் திருடியதாமையினால் இவ்வாறு முச்சக்கர வண்டி தொங்கவிடப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடி...

ஆஸ்திரேலியாவில் முக்கிய பொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு!

ஆஸ்திரேலியாவில் பல பகுதிகளில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடி நிறுவனம் Woolworths இந்த தகவலை உறுதி செய்துள்ளது. சில பகுதிகளில் இருந்து கிடைக்கும் முட்டைகளின் அளவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே இதற்கு முக்கிய...

ஆஸ்திரேயாவில் தமிழ் தழைக்க அளப்பெரும் தொண்டாற்றிய மாவை நித்தியானந்தன் ஐயாவின் பிறந்தநாள் இன்று!

ஆஸ்திரேயாவில் வரும் தமைமுறையெல்லாம் தமிழ் தழைக்க அளப்பெரும் தொண்டாற்றிய ஆளுமைகளில் ஒருவரான மாவை நித்தியானந்தன் ஐயா அவர்களுக்கு எழுபத்தைந்தாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! பாடசாலைக் காலத்திலிருந்து ஈழத்து தமிழ் ஆக்க இலக்கிய உலகத்துக்கு கவிதை ,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா தொற்று – சுகாதார பிரிவு எச்சரிக்கை

ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்பெராவில் புதிதாக கொரோனா அலை எழுவது குறித்து அந்நகர சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆஸ்திரேலிய தலைநகர பிரதேசத்தில் மற்றொரு கொரோனா தொற்று அலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரேச்சல் ஸ்டீஃபன் ஸ்மித்...

ஊழியரின் வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்… தலைமறைவான ஊழியர்

சிலி நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் தனது ஊழியர் ஒருவருக்கு தவறுதலாக சம்பளமாக ரூ.1.4 கோடி செலுத்தியுள்ளது. இதை ரகசியமாக வைத்திருந்த ஊழியர் ராஜினாமா செய்து விட்டு தலைமறைவாகி விட்ட நிலையில் நிறுவனம்...

Latest news

FOGO DUSTUBIN பற்றி ஆஸ்திரேலியர்கள் தெரிவித்த கருத்துக்கள்

ஆஸ்திரேலிய நகராட்சிகளில் கழிவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் FOGO குப்பைத் தொட்டிகளின் அறிமுகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இது குறித்து பொதுமக்களிடையே கலவையான எதிர்வினைகள் இருப்பதாகத் தெரிகிறது....

பிறப்புகளை அதிகரிக்க அரசாங்கத்திடமிருந்து $5,000 போனஸ்

நாடு முழுவதும் குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்திற்கு தீர்வாக, குழந்தை போனஸை மீண்டும் வழங்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, புதிய பெற்றோருக்குப் பிறக்கும் ஒவ்வொரு...

NSW வெள்ளத்தில் காணாமல் போன பெண்ணும் காரும்

நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு பெண் தனது காருடன் காணாமல் போயுள்ளார். மாநிலம் தற்போது பலத்த மழையை அனுபவித்து வருகிறது. நேற்று...

Must read

FOGO DUSTUBIN பற்றி ஆஸ்திரேலியர்கள் தெரிவித்த கருத்துக்கள்

ஆஸ்திரேலிய நகராட்சிகளில் கழிவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் FOGO குப்பைத் தொட்டிகளின் அறிமுகம்...

பிறப்புகளை அதிகரிக்க அரசாங்கத்திடமிருந்து $5,000 போனஸ்

நாடு முழுவதும் குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்திற்கு தீர்வாக, குழந்தை போனஸை...