இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 20க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் மேற்கு பகுதியில் உள்ள நோனி என்ற மாவட்டத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இங்கு, ஜிரிபாம்-இம்பால் பகுதியில் புதிய ரயில்வே...
ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரருக்கு அபராதம் விதிப்பது குறித்து, விம்பிள்டன் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரியவந்துள்ளது.
பார்வையாளரை நோக்கி எச்சில் துப்பியதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
விம்பிள்டன் டென்னிஸ்...
உலகளவில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கி படிப்பதற்கான சிறந்த 140 நகரங்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய நகரங்களும் இடம்பிடித்துள்ளது.
உலகளவில் லண்டன் 100 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை பிடித்திருக்கிறது. ஜெர்மனியின் முனிச் நகரம் மற்றும் தென் கொரியாவின்...
கொழும்பு, இராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியில் முச்சக்கர வண்டி முச்சக்கர வண்டி ஒன்று தொங்கவிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் எரிபொருட்கள் திருடியதாமையினால் இவ்வாறு முச்சக்கர வண்டி தொங்கவிடப்பட்டுள்ளது.
பல்பொருள் அங்காடி...
ஆஸ்திரேலியாவில் பல பகுதிகளில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல்பொருள் அங்காடி நிறுவனம் Woolworths இந்த தகவலை உறுதி செய்துள்ளது.
சில பகுதிகளில் இருந்து கிடைக்கும் முட்டைகளின் அளவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே இதற்கு முக்கிய...
ஆஸ்திரேயாவில் வரும் தமைமுறையெல்லாம் தமிழ் தழைக்க அளப்பெரும் தொண்டாற்றிய ஆளுமைகளில் ஒருவரான மாவை நித்தியானந்தன் ஐயா அவர்களுக்கு எழுபத்தைந்தாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
பாடசாலைக் காலத்திலிருந்து ஈழத்து தமிழ் ஆக்க இலக்கிய உலகத்துக்கு கவிதை ,...
ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்பெராவில் புதிதாக கொரோனா அலை எழுவது குறித்து அந்நகர சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய தலைநகர பிரதேசத்தில் மற்றொரு கொரோனா தொற்று அலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரேச்சல் ஸ்டீஃபன் ஸ்மித்...
சிலி நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் தனது ஊழியர் ஒருவருக்கு தவறுதலாக சம்பளமாக ரூ.1.4 கோடி செலுத்தியுள்ளது. இதை ரகசியமாக வைத்திருந்த ஊழியர் ராஜினாமா செய்து விட்டு தலைமறைவாகி விட்ட நிலையில் நிறுவனம்...
ஆஸ்திரேலிய நகராட்சிகளில் கழிவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் FOGO குப்பைத் தொட்டிகளின் அறிமுகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆனால் இது குறித்து பொதுமக்களிடையே கலவையான எதிர்வினைகள் இருப்பதாகத் தெரிகிறது....
நாடு முழுவதும் குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்திற்கு தீர்வாக, குழந்தை போனஸை மீண்டும் வழங்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, புதிய பெற்றோருக்குப் பிறக்கும் ஒவ்வொரு...
நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு பெண் தனது காருடன் காணாமல் போயுள்ளார்.
மாநிலம் தற்போது பலத்த மழையை அனுபவித்து வருகிறது.
நேற்று...