News

குயின்ஸ்லாந்தில் விசா பெற எதிர்பார்ப்பவர்களுக்கு முக்கிய தகவல்!

குயின்ஸ்லாந்தில் கடந்த 12 மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான திறமையான விசாக்களை மருத்துவர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் வழங்கியுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அவர்களுக்கு அதிக தேவை இருப்பதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அலுவல்கள்...

ஆஸ்திரேலியாவில் கோலியின் அறையின வீடியோ எடுத்து வெளியிட்ட ரசிகர்! கோபத்தில் அனுஷ்கா

தனது அறையை வீடியோ எடுத்தது குறித்து வருத்தத்துடன் ரசிகர்களை விராட்கோலி மற்றும் அனுஷ்கா சர்மா கண்டித்திருக்கின்றனர். விராட் கோலியின் ரசிகர் ஒருவர், கோலி தங்கியிருந்த ஹோட்டல் அறையினுள் நுழைந்து ‘இதுதான் கோலி தங்கியிருக்கும் அறை’...

Mrs. Universe நியூசிலாந்து பட்டத்தை வென்ற இலங்கை பெண்!

2022 ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்தின் திருமதி பெண்மணியாக இலங்கை பெண் அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் பிறந்த நிமாக்ஷி சசிந்திரி ரணதுங்க, என்பவரே தெரிவு செய்யப்பட்டுள்ளார். மிஸஸ் யுனிவர்ஸ் நியூசிலாந்தின் தேசிய பணிப்பாளர்அன்னா மேரி பரன்ட், தலைவர் மற்றும்...

ஆஸ்திரேலியாவில் எரிசக்தி விலை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

ஆஸ்திரேலியாவில் எரிசக்தி விலைக்கு நிலையான கட்டணம் விதிக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மையான ஆஸ்திரேலியர்களின் நிலைப்பாடு என ஒரு கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. சுமார் 79 சதவீதம் பேர் இதே கருத்து கணிப்பில் கலந்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மின்சாரம்...

விக்டோரியாவில் சாதித்த இலங்கை வம்சாவளி இளைஞன்!

விக்டோரியா மாநிலத்தில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆஷ்லி சந்திரசிங்க, தனது முதல் முதல்தர டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்துள்ளார். விக்டோரியா மாநில அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் டாஸ்மேனியா மாநில அணிக்கு எதிராக இந்த...

ஆஸ்திரேலியாவில் புதிதாக 30 லட்சம் நிரந்தர குடியிருப்பாளர்கள்

ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் 08 வருடங்களில் நிரந்தரமாக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 2030ம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த...

விக்டோரியா மாநிலத்தில் புதிய வகை கோவிட் மாறுபாடு – வேகமாக பரவுவதால் அச்சம்

விக்டோரியா மாநிலத்தில் புதிய வகை கோவிட் வேகமாக பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் தலைமை சுகாதார அதிகாரி பேராசிரியர் பிரட் சுட்டன் கூறுகையில், மாநிலத்தில் பல இடங்களில் இருந்து பெறப்பட்ட கழிவுநீரில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள்...

தென் கொரியாவின் நடந்த பயங்கரம் – இலங்கையர் பலி

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் இலங்கையர் ஒருவரும் உயிரிழந்துள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த குறித்த இலங்கையர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான ஆண் ஒருவரென...

Latest news

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on Thursday, 12 February 2026 from 9am to 11am at the...

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...