News

ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் சிறுமிக்கு 10வது பிறந்த நாளில் அரசாங்கம் கொடுத்த பரிசு!

ஆஸ்திரேலியாவில் பிறந்த இலங்கை தமிழ் சிறுமிக்கு 10 வருடங்களின் பின்னர் தனது பிறந்த நாள் அன்று குடியுரிமை கிடைத்துள்ளது. இலங்கை தமிழ் சிறுமிக்கு இப்போது 10 வயதான நிலையில் அவர் அந்நாட்டின் குடியுரிமை பெரும்...

ஆஸ்திரேலியாவில் தடையின்றி எரிவாயு வழங்க நடவடிக்கை!

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு குளிர்காலத்திற்குள் எரிவாயு விநியோகத்தை தடையின்றி பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் மற்றும் மாநில அரசுகளின் எரிசக்தி அமைச்சர்கள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி,...

சிட்னியிலும் அறிமுகமாகும் நடைமுறை!

சிட்னியில் 3டி பாதசாரி கடவைகளை சோதனை செய்யத் தொடங்கியுள்ளன. இதனால் போக்குவரத்தின் வேகத்தை குறைக்க முடியும் என நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. 3டி நடைபாதைகள் ஏற்கனவே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சோதனை செய்யப்பட்டுள்ளன. ஆனால்...

ஆஸ்திரேலியாவில் பால் விலையில் ஏற்படவுள்ள அதிகரிப்பு!

ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடத்திற்குள் ஒரு லீற்றர் திரவப் பாலின் விலை சுமார் 28 வீதத்தால் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது சராசரியாக 1.60 டொலர் மதிப்பில் இருக்கும் ஒரு லிட்டர் பால் இன்னும்...

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய அதிஷ்டத்தை பெற்ற 3 பேர்

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி வெற்றி 03 பேருக்கு இடையில் பிரிக்கப்பட்டுள்ளது. 160 மில்லியன் டொலர் Powerball draw 1380 லொட்டரி நியூ சவுத் வேல்ஸ் - விக்டோரியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த...

ஆஸ்திரேலியாவில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அதிக தொழில் வாய்ப்புகள்!

ஆஸ்திரேலியாவில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் சம்பளம் கடந்த ஆண்டில் 10.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆஸ்திரேலியா முழுவதும் சுமார் 104,000 வீடுகள் கட்டப்பட்டு வருவதாக வீட்டுத் தொழில்...

விக்டோரியாவில் வாரத்திற்கு 04 நாட்கள் மாத்திரம் வேலை?

விக்டோரியா மாகாணத்தில் உள்ள சில அரசாங்க ஊழியர்களுக்கு வேலை வாரத்தை 04 நாட்களாக மாற்றுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என பல தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இதை முதலில் முன்னோடி திட்டமாக செயல்படுத்த...

ஆஸ்திரேலியாவில் இலங்கை வீரருக்கு சத்திரசிகிச்சை

ஆஸ்திரேலியாவுக்கு ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக சென்ற வீரர் ஒருவருக்கு நாளை (29) சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போட்டியின் போது உபாதைக்கு உள்ளான இலங்கை வேக பந்து வீச்சாளர் துஷ்மந்த சமிரவே...

Latest news

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on Thursday, 12 February 2026 from 9am to 11am at the...

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...