நாட்டில் நிலவிவரும் எரிவாயு தட்டுப்பாடுக் காரணமாக புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள 80 வீதமான சிற்றூண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது எரிவாயு கிடைக்காத காரணத்தினால் பலர் தங்களின் தொழிலை கைவிட வேண்டிய...
An unprecedented coalition of diverse peak religious organisations has gathered to call for bipartisan action to hold a referendum on a First Nations voice.
Representatives...
ஆஸ்திரேலியாவின், தாஸ்மேனியா மாகாணத்தின் பல பகுதிகளில் பனிப்புயல் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் பல பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், தாஸ்மேனியா மலைப்பகுதியில் பனிப்புயலில் சிக்கித்தவித்த 8...
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 10-ஆம் தேதி நிகழ்ந்த வன்முறைக்கு காரணமானவர் என கருதப்படுபவரின் வீட்டை காவல்துறையினர் புல்டோசர் கொண்டு இடித்தனர். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த நுபுர் சர்மா, நவீன்...
மத்தியப் பிரதேசத்தில் இளைஞர்களால் தாக்கப்பட்ட பெண் ஒருவரின் முகத்தில் 118 தையல்கள் போடப்பட்டுள்ளன. போபால் நகரின் டி.டி நகர்ப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் சந்தைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த...
வரலாற்று ஆசிரியர்கள் இஸ்லாமிய அரசர்கள் குறித்து மட்டுமே அதிகம் பதிவு செய்துள்ளதாக தெரிவித்த அமித் ஷா, பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள் போன்ற பேரசர்கள் குறித்து பதிவு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்,
கடந்த...
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பெண்ணுக்கு மாதம் தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற புனேவில் உள்ள குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஒரு நபர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை நீதிபதி...
4300 கோடி டாலர் மதிப்பில் 12 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்காக கடந்த 2016 ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுடன் ஆஸ்திரேலியா ஒப்பந்தம் செய்திருந்தது. அதற்கு பிறகு நடந்த பல குழப்பங்களால் இந்த ஒப்பந்தத்தை...
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து Reddit உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ரெடிட் நிறுவனம் இன்று...
விக்டோரியாவில் இரண்டு மாத காலப்பகுதியில் $170,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் பள்ளி கொண்டாட்டங்களின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாத இறுதிக்கும்...