4 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் ஓய்வு பெறும்போது அவர்கள் மிகவும் வறுமையில் வாடுவதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 23 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஓய்வு பெறுவதற்குப் போதிய பணமோ முதலீடுகளோ இல்லை...
பசிபிக் பெருங்கடலில் இரவு பயிற்சியின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் ஜப்பானிய கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்த இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டர்கள் டோக்கியோவில் இருந்து 600...
2030ஆம் ஆண்டில் வீதி விபத்துக்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கையை ஐம்பது வீதமாகக் குறைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் சாலை விபத்துக்களால்...
குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் என பல வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
100 மில்லிமீற்றர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க வானிலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மாநிலத்தின்...
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் இந்த நாட்டில் பணவீக்கத்தை பாதிக்கலாம் என்று மத்திய அரசின் பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் அவுஸ்திரேலியாவின் பொருளாதாரத்திற்கு உண்மையான அச்சுறுத்தல் எனவும், உலகளாவிய...
உறங்கும் முன் ஸ்மார்ட்ஃபோன்களை உபயோகிப்பதன் மூலம் அதிக வெளிச்சத்தை வெளிப்படுத்துவது மனநலத்தை பாதிக்கிறது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒளி, தூக்கம், மன ஆரோக்கியம் மற்றும் உடல் செயல்பாடு ஆகியவற்றைப் பயன்படுத்தி எண்பதாயிரம் பேர்...
வங்கியில் கடன் வாங்குவதற்காக இறந்தவரை அழைத்துச் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பிரேசிலில் இருந்து வெளியாகியுள்ளது.
கடனை மீட்பதற்காக மாமா எனக் கூறி உயிரிழந்த நபரை சக்கர நாற்காலியில் ஏற்றிச் சென்ற...
ஆஸ்திரேலியர்களில் மூவரில் ஒருவர் குழந்தை பருவத்தில் ஏதாவது ஒருவித துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில், 31 சதவீதம் பேர் மனரீதியான துஷ்பிரயோகத்துக்கும், 28.5 சதவீதம் பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கும், 9 சதவீதம் பேர் புறக்கணிப்புக்கும்,...
Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, சிட்னியில் வரவிருக்கும் பிரபலமான கொண்டாட்டங்கள் நிச்சயமற்றதாக உள்ளன.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக இந்தப் பகுதிக்கு வரும்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...
சிட்னி நகரில் உள்ள Bondi கடற்கரையில் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளில் ஒருவர் இந்தியக் கடவுச்சீட்டைக் கொண்டவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...