News

    ஆஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் அபாயம்! வெளியான முக்கிய தகவல்

    2100 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகள் ஆண்டு முழுவதும் மிகவும் வெப்பமான காலநிலையை அனுபவிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்னும் 78 ஆண்டுகளில் உலகம் எந்த மாதிரியான காலநிலை மாற்றத்தை சந்திக்கும் என சமீபத்திய...

    கோட்டாபயவை பிரதமராக்க தீவிர முயற்சி!

    முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பாராளுமன்ற உறுப்பினராக்கி பிரதமராக தெரிவு செய்வதற்கு பொதுஜன பெரமுனவுக்குள் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை ஊடகவியலாளர்...

    ஆஸதிரேலியாவில் 100வது பிறந்தநாளில் கைது செய்யப்பட்ட பெண்மணி – நெகிழ வைத்த பொலிஸார்

    ஆஸதிரேலியாவில் 100வது பிறந்தநாளில் கைது செய்யப்பட்ட பெண்மணி ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. என் வாழ்க்கையில் பொலிஸ் நிலையத்தின் வாசலை மிதித்ததே இல்லை,' என்பது பலருக்குப் பெருமிதம் கொள்வதற்கான ஓர் அம்சமாக இதுவாகும். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த...

    ஆஸ்திரேலியாவில் சிக்கலில் சிக்கிய இலங்கையர் – 88 டொலர் அபராதம்

    குயின்ஸ்லாந்தின் வரலாற்றில் quadriplegia என பாதிப்புடனான முதல் மருத்துவ பயிற்சி பெற்ற இலங்கையரான மருத்துவர் தினேஷ் பலிபான, போக்குவரத்தை நிறுத்துவதற்கான சட்ட சிக்கலை எதிர்கொண்டார். பொது இடத்தில் வாகனத்தை நிறுத்தியதற்காக அவருக்கு சமீபத்தில் 88...

    புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னர் ரணில் போடும் திட்டம்

    புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னர் 30 இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேண்டுகோளுக்கு...

    கொழும்பு – யாழ். ரயில் பயணங்களில் ஈடுபடுபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

    கொழும்பு – யாழ். ரயில் பயண நேரம் 1 மணித்தியாலத்தால் குறைக்கப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார். போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன யாழ்ப்பாணம் முதல் காங்கேசன்துறை வரையிலான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு பார்வையிட்டார். யாழ்ப்பாணத்துக்கு...

    சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

    இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர். இலங்கை எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியின் தற்போதைய நிலைமை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் 26ஆம் திகதி...

    ஆஸ்திரேலியாவில் மோசடிகளினால் 441 மில்லியன் டொலர்களை இழந்த மக்கள்

    இந்த ஆண்டு பல்வேறு மோசடிகளில் சிக்கி ஆஸ்திரேலியர்கள் 441 மில்லியன் டொலர்களுக்கு மேல் இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இதுபோன்ற மோசடிகளின் மதிப்பு 2 பில்லியன் டொலர்கள் என்று ScamWatch க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி அழைப்புகள்...

    Latest news

    அடிலெய்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு தலைவர் தேவை!

    தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் ராயல் அடிலெய்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவரை பணியமர்த்த $620,000 சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளனர். சுகாதாரத்துறையில் முக்கிய...

    லெபனானில் உள்ள ஆஸ்திரேலியர்களுக்கு நிவாரணம்

    லெபனானில் ஆஸ்திரேலியர்களை ஏற்றிச் சென்ற இரண்டாவது விமானம் சைப்ரஸில் தரையிறங்கியுள்ளது. நேற்று மதியம் வந்த முதல் விமானத்தில் சுமார் 229 ஆஸ்திரேலியர்கள் பாதுகாப்பாக சைப்ரஸ் வந்தடைந்தனர், மேலும்...

    இதய நோயாளிகளை குணப்படுத்தும் ஆஸ்திரேலியாவில் உள்ள கொடிய சிலந்தியின் விஷம்

    அவுஸ்திரேலியாவில் கொடிய சிலந்தியின் விஷத்தைப் பயன்படுத்தி இதயநோயாளிகளுக்கான மருந்தை உருவாக்குவதில் இந்நாட்டின் நிபுணர்கள் குழு வெற்றி பெற்றுள்ளது. கொடிய சிலந்தி விஷம் இதய செயலிழப்பு மற்றும் மாற்று...

    Must read

    அடிலெய்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு தலைவர் தேவை!

    தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் ராயல் அடிலெய்டு மருத்துவமனையில் அவசர...

    லெபனானில் உள்ள ஆஸ்திரேலியர்களுக்கு நிவாரணம்

    லெபனானில் ஆஸ்திரேலியர்களை ஏற்றிச் சென்ற இரண்டாவது விமானம் சைப்ரஸில் தரையிறங்கியுள்ளது. நேற்று மதியம்...