ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலுள்ளவர்களும் திறமை அடிப்படையில் மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர வாயப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு ஏதுவாக state nomination-க்கு விண்ணப்பிக்க முடியுமென அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
2022-23 குடிவரவு திட்டத்தின் கீழ் மேற்கு ஆஸ்திரேலிய state...
கடந்த 12 வருடங்களை போல், இந்த 13 ஆம் வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு, தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கம், மரம் நாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருக்கின்றது. உங்கள்...
எங்கள் குழந்தைகளுக்காக, அவர்களின் தமிழ் ஆர்வத்தினை வளர்ப்பதற்காக, வாசிப்பினை ஊக்கப்படுத்துவதற்காக நாங்கள் எடுக்கும் முயற்சி!அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.9/6/22 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 6.30 மணிக்கு.
அவுஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணொருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் தன்னோடு காரில் வைத்து தீயிட்டுப் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பெர்த் தெற்கே Coogee பகுதியில் கடற்கரைக்கு அருகே கடந்த திங்கட்கிழமை காருக்குள்ளிருந்து 40...
இலங்கையின் நடைபெற்று வரும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உலக முழுவதும் வாழும் இலங்கையர்கள், அரசாங்கம் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக தாம் வாழும் நாடுகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள்...
புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...
மெல்பேர்ணின் வடக்கே தொடர்ந்து நிலவும் அதிக வெப்பம் மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக காட்டுத்தீ பரவியுள்ளது.
டோனிபுரூக் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு படை...
மெல்பேர்ணல் உள்ள கிளாட்ஸ்டோன் பார்க் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 20 மாணவிகளின் போலி நிர்வாணப் புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டது தொடர்பாக 16 வயது மாணவர் ஒருவர்...