கட்டாரில் இடம்பெற்ற உலகக் கிண்ண உதைபந்து தொடரின் இறுதி போட்டயில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதியில் இரு அணிகளும் 3-3 என சமனிலை வகித்தன. இதையடுத்து பெனால்டி...
உலக காற்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த FIFA காற்பந்து தொடரின் இறுதிப் போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
பலம் வாய்ந்த பிரான்ஸ் மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிந்தன.
இந்தப் போட்டியில்...
A-லீக் போட்டியின் போது மைதானங்களை ஆக்கிரமிக்கும் ரசிகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என Football Australia உறுதி செய்துள்ளது.
அவர்களை மைதானங்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் தடை செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாக...
தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று ஆரம்பமானது.
போட்டியின் இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக 5 விக்கட்டுக்களை இழந்து 145...
FIFA உலகக்கிண்ண காற்பந்து போட்டியில் மூன்றாவது இடத்திற்காக நடைபெற்ற போட்டியில் குரோஷியா அணி மொரோக்கோவை வீழ்த்தியுள்ளது.
கட்டாரில் நடைபெற்று வரும் உலகக்க்கிண்ண காற்பந்து போட்டியில் இன்று இடம்பெற்ற போட்டியில் குரோஷியா அணி 2-1 என்ற...
பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா, அவர் தற்காலிகமாக வசித்து வரும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு அறை அடுக்குமாடி குடியிருப்பில் குடியேற...
பிக் பாஷ் போட்டியில் ஒரு அணி இழந்த குறைந்த ரன் எண்ணிக்கை நேற்று பதிவு செய்யப்பட்டது.
சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 09 விக்கெட்டுகளை...
ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தி கெளரவிக்கும் வகையில் New Southwales Sports என்ற அமைப்பு நடாத்துகின்ற NSW Hall of Champions என்ற மண்டபத்தில் பிரசாந்த் செல்லதுறை என்ற தமிழரின் பெயர் இடம்பெற்றுள்ளமை...
ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றச் சந்தைகளில் ஒன்றாக சட்டவிரோத புகையிலை வர்த்தகம் மாறியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையம் (ACIC)...
மெல்பேர்ண் நகரத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான 'Christmas in the City' திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 28 முதல் கிறிஸ்துமஸ் தினம் வரை, நகரின் அனைத்து...
கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து விக்டோரிய மக்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், அதிகமான மக்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
இந்த கொசு பருவத்தில்...