FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் நொக்கவுட் சுற்றில் ஜப்பான் மற்றும் குரோஷியா அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
இதில் குரோஷிய அணி 3-1 (பெனால்டி) கோல்கள் அடிப்படையில் ஜப்பானை வெற்றியீட்டி காலிறுதிக்குள்...
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பு விளையாட்டு அமைச்சினால் உருவாக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பை உருவாக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடக்கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் உள்ளிட்டோரினால்...
உலகக்கிண்ண உதைபந்து தொடரில். நேற்று இரவு நொக் அவுட் சுற்றில் பிரான்ஸ், போலந்து மற்றும் இங்கிலாந்து, செனகல் அணிகள் மோதின.
அந்த வகையில் இரவு 8.30 மணிக்கு தொடங்கிய போட்டியில், பிரான்ஸ், போலந்து அணிகள்...
உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.
உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு நடந்த 'டி' பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க்...
தனது அறையை வீடியோ எடுத்தது குறித்து வருத்தத்துடன் ரசிகர்களை விராட்கோலி மற்றும் அனுஷ்கா சர்மா கண்டித்திருக்கின்றனர்.
விராட் கோலியின் ரசிகர் ஒருவர், கோலி தங்கியிருந்த ஹோட்டல் அறையினுள் நுழைந்து ‘இதுதான் கோலி தங்கியிருக்கும் அறை’...
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டியில் இலங்கை அணியை 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியா அணி வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் அரோன் பின்ச் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தீர்மானத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த ஆண்டிலேயே அதிக தடவைகள் Duck out முறை மூலமாக...
ஆஸ்திரேலியாவில் முன்னாள் கால்பந்து வீரர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார்.
727 அடி உயரத்தில இருந்து வீசப்பட்ட ரக்பி பந்தை கேட்ச் பிடித்தே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
மெல்போர்னில் உள்ள மைதானத்தின் மேலே வானில்...
Far North குயின்ஸ்லாந்தில் ஒரு டீனேஜ் பெண்ணை கத்தியுடன் எதிர்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் சுட்டுக் கொன்றது தொடர்பாக இன்று விசாரணைகள் தொடர்கின்றன.
17 வயது சிறுமி,...
போலி உதவித்தொகை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து மக்களை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து வந்ததாக ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற நைஜீரிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
56 வயதான...
மெல்பேர்ணில் நீர் சேமிப்பு 8% குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தற்போதைய நீர் மட்டம் முந்தைய காலங்களை விடக் குறைவாகவும், சுமார் 73% ஆகவும் உள்ளது.
1998 ஆம்...