மெல்போர்னில் நடைபெற்ற A லீக் கால்பந்து போட்டியின் போது களத்தில் இறங்கிய மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 24 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 7 பேர் கைது...
36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கிண்ண காற்பந்து தொடரில் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டினா அணித் தலைவர் மெஸ்ஸியின் புகைப்படத்தை, அந்நாட்டு நாணயத்தாளில் (ஆர்ஜென்டின் பெசோ) வெளியிட ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்ஜென்டினாவின்...
உலகக்கிண்ண காற்பந்து தொடரின் நடப்புச் சம்பியன்களான ஆர்ஜென்டின அணியினரை வரவேற்பதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டின் ப்யூனஸ் அயர்ஸில் ஒன்றுகூடியுள்ளனர்.
ஒபிலிஸ்க நினைவுச்சின்னத்திற்கு அருகில் மக்கள் கூடியுள்ள நிலையில், அங்கு ஆர்ஜென்டினா அணியினர் உலகக்கிண்ணத்துடன் வருகைத்தரவுள்ளமை...
கடந்த வார இறுதியில் மெல்போர்னில் நடைபெற்ற லீக் கால்பந்து போட்டியின் போது மைதானத்திற்குள் புகுந்த இரண்டு பார்வையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Craigieburn இல் வசிக்கும் 23 வயதான ஒருவரும், Meadow Heights...
இந்த ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய கால்பந்து அணி, ஒரு தசாப்தத்திற்குப் பிறகு உலகத் தரவரிசையில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.
அதன்படி போட்டிகள் தொடங்குவதற்கு முன் 38வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா...
2022 உலகக் கோப்பையை அர்ஜென்டினா அணியை வெல்வதற்கு வழிவகுத்து சிறந்த வீரருக்கான Golden ball விருதை வென்ற லியோனல் மெஸ்ஸி, கால்பந்து மைதானத்தில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
கத்தாரில் நடைபெற்ற இறுதிப்...
கட்டாரில் இடம்பெற்ற உலகக் கிண்ண உதைபந்து தொடரின் இறுதி போட்டயில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதியில் இரு அணிகளும் 3-3 என சமனிலை வகித்தன. இதையடுத்து பெனால்டி...
உலக காற்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த FIFA காற்பந்து தொடரின் இறுதிப் போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
பலம் வாய்ந்த பிரான்ஸ் மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிந்தன.
இந்தப் போட்டியில்...
இலங்கையில் மலையகம், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு Ditwah சூறாவளி வெள்ள நிவாரணம் குறித்த புதுப்பிப்பு - மட்டக்களப்பில் ராமகிருஷ்ணா மிஷன் ($2500)
இந்தக்...
அடுத்த திங்கட்கிழமை மெல்பேர்ணில் நடைபெறவிருக்கும் சியோனிச எதிர்ப்புப் போராட்டத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு யூதத் தலைவர்கள் விக்டோரியன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
பேரணியில் கலந்து கொள்ளும் மக்கள்...
இந்த நாட்களில் சிட்னிக்கு மேலே வானத்தில் போலீஸ் ஹெலிகாப்டர்கள் ஒரு பொதுவான காட்சியாகிவிட்டன.
சந்தேகத்திற்கிடமான நடத்தையை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சிட்னியின் கிழக்குப் பகுதியில் போலீஸ்...