கடந்த வார இறுதியில் மெல்போர்னில் நடைபெற்ற லீக் கால்பந்து போட்டியின் போது மைதானத்திற்குள் புகுந்த இரண்டு பார்வையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Craigieburn இல் வசிக்கும் 23 வயதான ஒருவரும், Meadow Heights...
இந்த ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய கால்பந்து அணி, ஒரு தசாப்தத்திற்குப் பிறகு உலகத் தரவரிசையில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.
அதன்படி போட்டிகள் தொடங்குவதற்கு முன் 38வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா...
2022 உலகக் கோப்பையை அர்ஜென்டினா அணியை வெல்வதற்கு வழிவகுத்து சிறந்த வீரருக்கான Golden ball விருதை வென்ற லியோனல் மெஸ்ஸி, கால்பந்து மைதானத்தில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
கத்தாரில் நடைபெற்ற இறுதிப்...
கட்டாரில் இடம்பெற்ற உலகக் கிண்ண உதைபந்து தொடரின் இறுதி போட்டயில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதியில் இரு அணிகளும் 3-3 என சமனிலை வகித்தன. இதையடுத்து பெனால்டி...
உலக காற்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த FIFA காற்பந்து தொடரின் இறுதிப் போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
பலம் வாய்ந்த பிரான்ஸ் மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிந்தன.
இந்தப் போட்டியில்...
A-லீக் போட்டியின் போது மைதானங்களை ஆக்கிரமிக்கும் ரசிகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என Football Australia உறுதி செய்துள்ளது.
அவர்களை மைதானங்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் தடை செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாக...
தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று ஆரம்பமானது.
போட்டியின் இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக 5 விக்கட்டுக்களை இழந்து 145...
FIFA உலகக்கிண்ண காற்பந்து போட்டியில் மூன்றாவது இடத்திற்காக நடைபெற்ற போட்டியில் குரோஷியா அணி மொரோக்கோவை வீழ்த்தியுள்ளது.
கட்டாரில் நடைபெற்று வரும் உலகக்க்கிண்ண காற்பந்து போட்டியில் இன்று இடம்பெற்ற போட்டியில் குரோஷியா அணி 2-1 என்ற...
'Super-K' அல்லது subclade-K எனப்படும் புதிய இன்ஃப்ளூயன்ஸா திரிபு, காய்ச்சல் நோயாளிகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
WHO ஒத்துழைப்பு மையத்தின் இன்ஃப்ளூயன்ஸா...
மெல்பேர்ணின் Heidelberg பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் திடீரென ஏற்பட்ட பாரிய நிலச்சரிவின் இடத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்த இடத்தைப் புதுப்பிக்கப் பயன்படுத்தப்பட்ட அசாதாரண...
விக்டோரியா மாநிலம் முழுவதும் பரவி வரும் கடுமையான காட்டுத்தீ நிலைமை இப்போது ஒரு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.
Longwood பகுதியில் பலத்த எரிந்த பகுதியில் ஒரு மனித...