தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று ஆரம்பமானது.
போட்டியின் இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக 5 விக்கட்டுக்களை இழந்து 145...
FIFA உலகக்கிண்ண காற்பந்து போட்டியில் மூன்றாவது இடத்திற்காக நடைபெற்ற போட்டியில் குரோஷியா அணி மொரோக்கோவை வீழ்த்தியுள்ளது.
கட்டாரில் நடைபெற்று வரும் உலகக்க்கிண்ண காற்பந்து போட்டியில் இன்று இடம்பெற்ற போட்டியில் குரோஷியா அணி 2-1 என்ற...
பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா, அவர் தற்காலிகமாக வசித்து வரும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு அறை அடுக்குமாடி குடியிருப்பில் குடியேற...
பிக் பாஷ் போட்டியில் ஒரு அணி இழந்த குறைந்த ரன் எண்ணிக்கை நேற்று பதிவு செய்யப்பட்டது.
சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 09 விக்கெட்டுகளை...
ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தி கெளரவிக்கும் வகையில் New Southwales Sports என்ற அமைப்பு நடாத்துகின்ற NSW Hall of Champions என்ற மண்டபத்தில் பிரசாந்த் செல்லதுறை என்ற தமிழரின் பெயர் இடம்பெற்றுள்ளமை...
கட்டாரில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண உதைபந்து திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
அந்தவகையில், நாளை நடைபெறவுள்ள 3-வது இடத்திற்கான போட்டியில் குரோசியா- மொராக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அத்தோடு, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்...
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள அணி எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்...
நியூசிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் கேன் வில்லியம்சன், டெஸ்ட் அணித் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
அதன்படி அந்த பொறுப்பு டிம் சவுதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேன் வில்லியம்சன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் எஞ்சிய போட்டிகளுக்கு தலைவராக...
சிட்னி நகரில் உள்ள Bondi கடற்கரையில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, பிரித்தானியா முழுவதும் உள்ள யூத வழிபாட்டுத் தலங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
Bondi...
Triple Zero ஆஸ்திரேலியர்கள் அவசர அழைப்புகளில் AI ஐப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
அவசரகால சேவை பதில்களை மேம்படுத்துவதற்காக பெரும்பாலானவர்கள்...