Uncategorized

    குயின்ஸ்லாந்தில் வளர்ந்துள்ள 45 கிலோ பலாப்பழம்

    குயின்ஸ்லாந்தில் ஒரு விவசாயியின் வயலில் உள்ள பலா மரத்தில் 45 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள பெரிய பழம் ஒன்று வளர்ந்துள்ளது. விவசாயியும், வெப்பமண்டல பழ நிபுணரும், ஆஸ்திரேலியாவில் இவ்வளவு கனமான பழத்தை இதற்கு முன்...

    இன்று முதல் ஆஸ்திரேலியாவில் பல தொலைபேசி வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கப்போகும் சிக்கல்கள்

    அவுஸ்திரேலியாவில் வோடபோன் பாவனையாளர்களுக்கு இன்று முதல் 3G தொடர்பாடல் வலையமைப்பு வசதிகள் முற்றிலுமாக முடக்கப்படும் என ஆஸ்திரேலிய மொபைல் தொலைத்தொடர்பு சங்கம் அறிவித்துள்ளது. இதனால், அவுஸ்திரேலியாவில் 3G தொடர்பாடல் வலையமைப்பை முற்றாக இரத்து செய்ய...

    ஐரோப்பாவிற்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு புதிய அனுமதி

    ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 30 நாடுகளுக்குச் செல்ல விரும்பும் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் அடுத்த ஆண்டு முதல் புதிய அனுமதிச் சீட்டைப் பெற வேண்டும். அதன்படி, அவர்கள் ஐரோப்பிய சுற்றுலா தகவல் மற்றும் அங்கீகார...

    ஆஸ்திரேலியர் ஒருவர் அதிக நேரம் surfing செய்து உலக சாதனை படைத்துள்ளார்

    ஆஸ்திரேலிய தேசிய சர்ஃபிங் சாம்பியனான 40 வயதான பிளேக் ஜான்ஸ்டன், உலகிலேயே அதிக நேரம் சர்ஃபிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார். இன்று காலை சிட்னி கடற்கரையில் 30 மணி 11 நிமிடம் என்ற...

    Facebook-இற்கு சொந்தமான மெட்டா நிறுவனத்தில் மேலும் 10,000 தொழிலாளர்களை பணிநீக்கம்

    Facebook, Instagram மற்றும் WhatsApp நிறுவனங்களுக்கு சொந்தமான மெட்டா நிறுவனம் மேலும் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகையில், செயல்திறனை அதிகரிக்க கடினமான...

    போர்டர் கவாஸ்கர் தொடர் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

    இந்தியா-ஆவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் மார்ச் 1-ம் திகதி முதல் 5-ம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.  ஆனால் இந்த மைதானத்தின் அவுட்பீல்டு விளையாடுவதற்கு...

    ஆஸ்திரேலியாவில் 08 வருடங்களின் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றம்!

    ஆஸ்திரேலியாவில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய பயங்கரவாத அச்சுறுத்தல் அளவு குறைவடைந்துள்ளது. 2014ஆம் ஆண்டு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளின் வளர்ச்சியுடன், இந்த நாட்டிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் எழுந்தது. எவ்வாறாயினும், ஆஸ்திரேலிய மண்ணில் எந்த...

    மெல்பர்னுக்கு விமானம் மூலம் வந்த மூவருக்கு தட்டம்மை!

    சிங்கப்பூரிலிருந்து மெல்பர்ன் நகருக்குத் திரும்பிய 3 பயணிகளுக்குத் தட்டம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த திங்கட்கிழமை (14 நவம்பர்) Qantas விமானம் QF36இல் பயணம் செய்ததாக விக்டோரியா மாநிலத்தின் சுகாதார அமைச்சு தெரிவித்தது பாதிக்கப்பட்ட மூவரும்...

    Latest news

    3G முழுமையாக நிறுத்தப்படும் திகதி குறித்த ஆஸ்திரேலியர்களுக்கு அறிவிப்பு

    இன்னும் ஒரு வாரத்தில் ஆஸ்திரேலியாவில் அனைத்து 3G நெட்வொர்க்குகளும் முடக்கப்படுவதால் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான சாதனங்கள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக ஆஸ்திரேலியாவின்...

    மெல்பேர்ணில் விழுந்து நொறுங்கிய இலகுரக விமானத்தின் விமானி உயிரிழப்பு

    மெல்பேர்ணில் இன்று காலை இலகுரக விமானம் விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் விமானத்தின் விமானி உயிரிழந்துள்ளதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர் காலை 11.20 மணியளவில் விபத்து குறித்து அவசர சேவைகள்...

    மெல்பேர்ண் மருத்துவமனை முதல் முறையாக ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை

    மெல்பேர்ண் மருத்துவமனையில் மருத்துவக் குழுக்கள் மைக்ரோ சர்ஜரி ரோபோட்டிக்ஸை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். அதன்படி, மைக்ரோ சர்ஜரி ரோபோட்டிக்ஸ் மூலம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த...

    Must read

    3G முழுமையாக நிறுத்தப்படும் திகதி குறித்த ஆஸ்திரேலியர்களுக்கு அறிவிப்பு

    இன்னும் ஒரு வாரத்தில் ஆஸ்திரேலியாவில் அனைத்து 3G நெட்வொர்க்குகளும் முடக்கப்படுவதால் நாடு...

    மெல்பேர்ணில் விழுந்து நொறுங்கிய இலகுரக விமானத்தின் விமானி உயிரிழப்பு

    மெல்பேர்ணில் இன்று காலை இலகுரக விமானம் விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் விமானத்தின் விமானி...