Newsஇலங்கையில் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே இயங்கும்!

இலங்கையில் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே இயங்கும்!

-

இலங்கையில் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், செலவுகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாட்டின் தொழிலாளர் ஆணையர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் முதல் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை மட்டுமே அரசாங்க அலுவலகங்கள் இயங்கும் என அறிவித்த அவர், மக்கள் வெள்ளிக்கிழமையன்று அலுவலகங்களை நாடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தில் 6600 பேர் வேலை இழந்த பிறகு, வேலையின்மை விகிதம் 3.7ல் இருந்து...

WhatsApp அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சங்கள்

Meta நிறுவனம் WhatsAppல் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, WhatsApp பயனர்கள் அரட்டைகளை Filter செய்வதற்கான திறனைப் பெறுவார்கள். இவை பல்வேறு அளவுகோல்களின் கீழ் பயனர்களின் அரட்டைப் பட்டியலை...

ஆராதனையின் போது கத்தியால் குத்தப்பட்ட ஆயரிடம் இருந்து முதல் முறையாக சிறப்பு அறிக்கை

இணையத்தில் ஒளிபரப்பாகும் சேவையின் போது கத்தியால் குத்திய இளைஞனை மன்னிப்பதாக பிஷப் மேரி இம்மானுவேல் தெரிவித்துள்ளார். அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு, தாக்கியவரை பகிரங்கமாக மன்னித்து, தனது...

கத்திக்குத்துக்குப் பிறகு மீண்டும் திறந்த கடை உரிமையாளர்கள்

சிட்னியின் Bondi சந்திப்பில் உள்ள Westfield  ஷாப்பிங் மால் இன்று காலை 11 மணிக்கு திறக்கப்பட்டது. கத்திக்குத்தால் 6 உயிர்களைக் கொன்ற பிறகு இன்றே முதல்...

ஆராதனையின் போது கத்தியால் குத்தப்பட்ட ஆயரிடம் இருந்து முதல் முறையாக சிறப்பு அறிக்கை

இணையத்தில் ஒளிபரப்பாகும் சேவையின் போது கத்தியால் குத்திய இளைஞனை மன்னிப்பதாக பிஷப் மேரி இம்மானுவேல் தெரிவித்துள்ளார். அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு, தாக்கியவரை பகிரங்கமாக மன்னித்து, தனது...

விக்டோரியாவில் Skilled Visa விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

விக்டோரியாவில் 2024 ஆம் நிதியாண்டிற்கான புதிய திறன் விசாவிற்கு (ROI) விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் 23 ஆம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. விருப்பமுள்ளவர்கள்...