Sydneyஆஸ்திரேலியா - நியூசிலாந்து நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

-

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறுகின்ற ‘தமிழ் ஊக்குவிப்பு போட்டி 2022’, விக்டோரியா மாநிலத்தில் வருகின்ற ஜூலை / ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளது.

எழுத்தறிவுப் போட்டிகள் – மெல்பேர்ன் நகரின் நான்கு திசைகளிலும் அமைந்த ஐந்திற்கு மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் (Dandenong, Mulgrave, Mill Park, Narre Warren, Brimbank , etc) நடைபெறவுள்ளது.

இளைஞர் பிரிவுக்கான எழுத்தறிவுப் போட்டி – 03 ஜூலை (ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்)

ஏனைய பிரிவுகளுக்கான எழுத்தறிவுப் போட்டிகள் – 07 ஆகஸ்ட் (காலை)

கடந்த ஆண்டுகளுக்கான வினாத்தாள்களைப் பெற https://www.tamilcompetition.org.au/past-papers

உங்கள் விண்ணப்பங்களை இணையவழி சமர்ப்பிக்க https://www.tamilcompetition.org.au/comp/login

தொடர்புகளுக்கு:
0413 734 724 , 0411 085 177 , 0403 474 145, 0470 689 158, 0429 120 973, 0403 215 723, 0431 217 485

‘தமிழ்ப் பணியில் இருபத்தெட்டு வருடங்கள் – புலம்பெயர் தேசத்தில் தமிழ் ஊட்டலை ஊக்குவிப்போம்’

Latest news

புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ள Woolworths

Woolworths நிறுவனம் Scan&Go மொபைல் கட்டண அம்சத்தை நீக்கிவிட்டு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. தற்போதுள்ள முறையின் கீழ், பொருட்களுக்கான பணம் மொபைல் போன்...

நெடுஞ்சாலையின் நடுவில் டைட்டானிக் காட்சிகள் – $600 அபராதம் 

விக்டோரியாவில் உள்ள ஒரு பிரபலமான சாலையில் தனது காரின் திறந்த sunroof மீது இருந்து டைட்டானிக் காட்சியை நிகழ்த்தியதற்காக ஒரு பெண்ணுக்கு காவல்துறை $600 அபராதம்...

விக்டோரியாவில் ஒரு நெடுஞ்சாலையில் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட 12 வாகனங்கள்

விக்டோரியாவின் Gordon-இல் உள்ள மேற்கு நெடுஞ்சாலையில் 12 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு ஓட்டுநர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாலையில் அடர்த்தியான பனிக்கட்டி படிந்திருந்ததால் இந்த...

டிரம்ப் நிர்வாகத்தின் பாதுகாப்பு கோரிக்கையை நிராகரித்த அரசாங்கம்

பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பதற்கான தனது கோரிக்கையை டிரம்ப் நிர்வாகம் நிராகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய பொருளாளர் Jim Chalmers கூறுகிறார். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் Pete Hexeth சமீபத்தில் பாதுகாப்பு...

சிட்னி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மீது Cyber Hacking குற்றச்சாட்டு

சிட்னி பல்கலைக்கழகத்தில் சைபர் தாக்குதல்களின் அலையைத் தொடங்கியதாக முன்னாள் மாணவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு, 27 வயதான Birdie Kingston, வளாகத்தில்...

சிட்னியில் குப்பைத் தொட்டிகளை வைத்திருக்க அனுமதி பெற வேண்டுமா?

குப்பைத் தொட்டிகளில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிட்னி நகர சபை புதிய முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் கீழ், நகர்ப்புறங்களில் சாலைகளுக்கு அருகில் வைக்கப்படும் குப்பைத்...