Sydneyஆஸ்திரேலியா - நியூசிலாந்து நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

-

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறுகின்ற ‘தமிழ் ஊக்குவிப்பு போட்டி 2022’, விக்டோரியா மாநிலத்தில் வருகின்ற ஜூலை / ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளது.

எழுத்தறிவுப் போட்டிகள் – மெல்பேர்ன் நகரின் நான்கு திசைகளிலும் அமைந்த ஐந்திற்கு மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் (Dandenong, Mulgrave, Mill Park, Narre Warren, Brimbank , etc) நடைபெறவுள்ளது.

இளைஞர் பிரிவுக்கான எழுத்தறிவுப் போட்டி – 03 ஜூலை (ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்)

ஏனைய பிரிவுகளுக்கான எழுத்தறிவுப் போட்டிகள் – 07 ஆகஸ்ட் (காலை)

கடந்த ஆண்டுகளுக்கான வினாத்தாள்களைப் பெற https://www.tamilcompetition.org.au/past-papers

உங்கள் விண்ணப்பங்களை இணையவழி சமர்ப்பிக்க https://www.tamilcompetition.org.au/comp/login

தொடர்புகளுக்கு:
0413 734 724 , 0411 085 177 , 0403 474 145, 0470 689 158, 0429 120 973, 0403 215 723, 0431 217 485

‘தமிழ்ப் பணியில் இருபத்தெட்டு வருடங்கள் – புலம்பெயர் தேசத்தில் தமிழ் ஊட்டலை ஊக்குவிப்போம்’

Latest news

தாய்லாந்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முடிவு!

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் மசோதாவை கீழ்சபை நிறைவேற்றியுள்ளது. அந்தத் தத்தெடுப்பின் மூலம் சமத்துவத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை தாய்லாந்து எடுத்துள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரே...

ஆஸ்திரேலியாவில் வாழும் மக்கள் பற்றி வெளியான ஒரு புதிய தகவல்

உலகின் மிக வெற்றிகரமான பன்முக கலாச்சார சமூகங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியா பெயரிடப்பட்டுள்ளது. இன்றைய ஆஸ்திரேலிய குடிமக்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சக அறிக்கைகள்...

புட்களை பரிசீலிக்க நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழு

தெரியாத பிரதேசத்தில் காணப்படும் புல்லை எருமைகளுக்கு உணவாக கொடுப்பதை பரிசீலிக்க ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு உணவாக எருமைப் புல் வழங்கப்பட்டாலும், அந்த வகைப் புல்லால்...

செல்போன் பயன்படுத்தும் பிள்ளைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

குழந்தைகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போதெல்லாம் சில ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை இன்றைய உலகில் இன்றியமையாத அங்கம் எனவும் அதன் பாவனையிலிருந்து...

செல்போன் பயன்படுத்தும் பிள்ளைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

குழந்தைகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போதெல்லாம் சில ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை இன்றைய உலகில் இன்றியமையாத அங்கம் எனவும் அதன் பாவனையிலிருந்து...

இளம் பெண்கள் உட்பட ஆஸ்திரேலிய பெண்களுக்கான புதிய APP

ஆஸ்திரேலிய சுகாதார வல்லுநர்கள் பெண்களின் உடல்நலப் பிரச்சினைகளைக் கண்டறிய புதிய பயன்பாட்டை (APP) அறிமுகப்படுத்தியுள்ளனர். AI தொழில்நுட்பம் மூலம் டெலிஹெல்த் சேவைகளை உள்ளடக்கி இது உருவாக்கப்பட்டுள்ளது என்று...