Sydney ஆஸ்திரேலியா - நியூசிலாந்து நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

-

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறுகின்ற ‘தமிழ் ஊக்குவிப்பு போட்டி 2022’, விக்டோரியா மாநிலத்தில் வருகின்ற ஜூலை / ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளது.

எழுத்தறிவுப் போட்டிகள் – மெல்பேர்ன் நகரின் நான்கு திசைகளிலும் அமைந்த ஐந்திற்கு மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் (Dandenong, Mulgrave, Mill Park, Narre Warren, Brimbank , etc) நடைபெறவுள்ளது.

இளைஞர் பிரிவுக்கான எழுத்தறிவுப் போட்டி – 03 ஜூலை (ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்)

ஏனைய பிரிவுகளுக்கான எழுத்தறிவுப் போட்டிகள் – 07 ஆகஸ்ட் (காலை)

கடந்த ஆண்டுகளுக்கான வினாத்தாள்களைப் பெற https://www.tamilcompetition.org.au/past-papers

உங்கள் விண்ணப்பங்களை இணையவழி சமர்ப்பிக்க https://www.tamilcompetition.org.au/comp/login

தொடர்புகளுக்கு:
0413 734 724 , 0411 085 177 , 0403 474 145, 0470 689 158, 0429 120 973, 0403 215 723, 0431 217 485

‘தமிழ்ப் பணியில் இருபத்தெட்டு வருடங்கள் – புலம்பெயர் தேசத்தில் தமிழ் ஊட்டலை ஊக்குவிப்போம்’

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.