Newsஇளவேனில் சஞ்சிகைக்கு ஆக்கங்களை அனுப்ப சந்தர்ப்பம்!

இளவேனில் சஞ்சிகைக்கு ஆக்கங்களை அனுப்ப சந்தர்ப்பம்!

-

இளவேனில் சஞ்சிகை – ஆக்கங்கள்
கேசி தமிழ் மன்றத்தின் ‘இளவேனில்’ சஞ்சிகையின் அடுத்த இதழ் ‘ஆடிப்பிறப்பு 2022’ வெளியீடாக வருகின்ற ஜூலை மாதம் வெளிவர இருக்கின்றது. சிறுவர்களை தமிழில் எழுத ஊக்குவிப்பது மற்றும் வளர்ந்துவரும் கலை இலக்கிய படைப்பாளிகளுக்கு களம் அமைத்து கொடுத்தல் என்பவையே, இச்சஞ்சிகையை வெளியிட எம்மை தூண்டிய முக்கியமான காரணிகள் ஆகும்.
இளவேனில் சஞ்சிகைக்கான ஆக்கங்களை இங்கு வாழும் சிறுவர்கள், இளைய தலைமுறை எழுத்தாளர்கள் உட்பட்ட ஆக்க இலக்கிய படைப்பாளிகளிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

ஆக்கங்கள்

சிறுகதை, கவிதை, இலக்கியம்-மருத்துவம்-தொழில்நுட்பம் உட்பட்ட பல்துறை சார் கட்டுரைகள் மற்றும் பயனுள்ள குறிப்புகள் போன்ற எவ்வடிவத்திலேயும் அமையலாம்.

மற்றையவர்களின் நியாயமான உணர்வுகளை புண்படுத்தாத வகையில் அமைவதை விரும்புகின்றோம்.

தட்டச்சு செய்யப்படின் ஆகக் கூடியது இரண்டு A4 பக்கங்களுக்குள் அல்லது கையால் எழுதப்படின் ஆகக் கூடியது நான்கு A4 பக்கங்களுக்குள் அமைவதை எதிர்பார்க்கின்றோம்.

30/06/2022 ஆம் திகதிக்கு முன்பாக எம்மை வந்தடைய வேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி: editor@caseytamilmanram.org.au

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...