Newsஇளவேனில் சஞ்சிகைக்கு ஆக்கங்களை அனுப்ப சந்தர்ப்பம்!

இளவேனில் சஞ்சிகைக்கு ஆக்கங்களை அனுப்ப சந்தர்ப்பம்!

-

இளவேனில் சஞ்சிகை – ஆக்கங்கள்
கேசி தமிழ் மன்றத்தின் ‘இளவேனில்’ சஞ்சிகையின் அடுத்த இதழ் ‘ஆடிப்பிறப்பு 2022’ வெளியீடாக வருகின்ற ஜூலை மாதம் வெளிவர இருக்கின்றது. சிறுவர்களை தமிழில் எழுத ஊக்குவிப்பது மற்றும் வளர்ந்துவரும் கலை இலக்கிய படைப்பாளிகளுக்கு களம் அமைத்து கொடுத்தல் என்பவையே, இச்சஞ்சிகையை வெளியிட எம்மை தூண்டிய முக்கியமான காரணிகள் ஆகும்.
இளவேனில் சஞ்சிகைக்கான ஆக்கங்களை இங்கு வாழும் சிறுவர்கள், இளைய தலைமுறை எழுத்தாளர்கள் உட்பட்ட ஆக்க இலக்கிய படைப்பாளிகளிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

ஆக்கங்கள்

சிறுகதை, கவிதை, இலக்கியம்-மருத்துவம்-தொழில்நுட்பம் உட்பட்ட பல்துறை சார் கட்டுரைகள் மற்றும் பயனுள்ள குறிப்புகள் போன்ற எவ்வடிவத்திலேயும் அமையலாம்.

மற்றையவர்களின் நியாயமான உணர்வுகளை புண்படுத்தாத வகையில் அமைவதை விரும்புகின்றோம்.

தட்டச்சு செய்யப்படின் ஆகக் கூடியது இரண்டு A4 பக்கங்களுக்குள் அல்லது கையால் எழுதப்படின் ஆகக் கூடியது நான்கு A4 பக்கங்களுக்குள் அமைவதை எதிர்பார்க்கின்றோம்.

30/06/2022 ஆம் திகதிக்கு முன்பாக எம்மை வந்தடைய வேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி: editor@caseytamilmanram.org.au

Latest news

வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் கொல்லும் காஸா போர்

26 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர், தான் எல்லாவற்றையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறுகிறார். பல வருட IVF சிகிச்சைக்குப் பிறகு, ஜூலை 2023 இல்...

நியூ சவுத் வேல்ஸில் பூந்தொட்டியால் அடித்து தாயைக் கொன்ற நபர்

நியூ சவுத் வேல்ஸில் போதைக்கு அடிமையான 59 வயதான David Andrew Mapp என்ற நபர் தனது வயதான தாயாரை பூந்தொட்டியால் அடித்துக் கொன்றதாக வழக்குப்...

வெற்றியளித்துள்ள Work from home – அறிக்கையில் வெளியான தகவல்

முழுநேரமாக அலுவலகத்தில் இருப்பதை விட வீட்டிலிருந்து வேலை செய்வது அதிக உற்பத்தித் திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய உற்பத்தித்திறன் ஆணையத்தின் புதிய அறிக்கை, தொலைதூர வேலை ஆஸ்திரேலியாவின்...

மளிகைப் பொருட்கள் செலவை குறைக்க AI-ஐப் பயன்படுத்தும் ஆஸ்திரேலியப் பெண்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயான Brooke Ferrier, தனது குடும்பத்தின் வாராந்திர உணவைத் திட்டமிட செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியுள்ளார். இது பொருட்களை வாங்கும் செலவை பாதிக்கு...

விக்டோரியாவில் 4 ஆண்களைக் கத்தியால் குத்திய 24 வயது பெண் கைது

விக்டோரியா பிராந்தியத்தில் நான்கு ஆண்கள் காயமடைந்ததாகக் கூறப்படும் கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் ஒரு இளம் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 24 வயதான அந்த நபர், மெல்பேர்ணுக்கு கிழக்கே உள்ள...

வரும் வாரத்தில் மோசமான வானிலைக்கு தயாராக இருக்குமாறு WA எச்சரிக்கை

முடிவடையும் இலையுதிர் காலத்திற்குப் பிறகு, மேற்கு ஆஸ்திரேலியாவின் முதல் குளிர் காலம் இந்த வார இறுதியில் ஆரம்பிக்கவுள்ளது. இதனால் பலத்த மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியர்களுக்கு...