Newsஇளவேனில் சஞ்சிகைக்கு ஆக்கங்களை அனுப்ப சந்தர்ப்பம்!

இளவேனில் சஞ்சிகைக்கு ஆக்கங்களை அனுப்ப சந்தர்ப்பம்!

-

இளவேனில் சஞ்சிகை – ஆக்கங்கள்
கேசி தமிழ் மன்றத்தின் ‘இளவேனில்’ சஞ்சிகையின் அடுத்த இதழ் ‘ஆடிப்பிறப்பு 2022’ வெளியீடாக வருகின்ற ஜூலை மாதம் வெளிவர இருக்கின்றது. சிறுவர்களை தமிழில் எழுத ஊக்குவிப்பது மற்றும் வளர்ந்துவரும் கலை இலக்கிய படைப்பாளிகளுக்கு களம் அமைத்து கொடுத்தல் என்பவையே, இச்சஞ்சிகையை வெளியிட எம்மை தூண்டிய முக்கியமான காரணிகள் ஆகும்.
இளவேனில் சஞ்சிகைக்கான ஆக்கங்களை இங்கு வாழும் சிறுவர்கள், இளைய தலைமுறை எழுத்தாளர்கள் உட்பட்ட ஆக்க இலக்கிய படைப்பாளிகளிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

ஆக்கங்கள்

சிறுகதை, கவிதை, இலக்கியம்-மருத்துவம்-தொழில்நுட்பம் உட்பட்ட பல்துறை சார் கட்டுரைகள் மற்றும் பயனுள்ள குறிப்புகள் போன்ற எவ்வடிவத்திலேயும் அமையலாம்.

மற்றையவர்களின் நியாயமான உணர்வுகளை புண்படுத்தாத வகையில் அமைவதை விரும்புகின்றோம்.

தட்டச்சு செய்யப்படின் ஆகக் கூடியது இரண்டு A4 பக்கங்களுக்குள் அல்லது கையால் எழுதப்படின் ஆகக் கூடியது நான்கு A4 பக்கங்களுக்குள் அமைவதை எதிர்பார்க்கின்றோம்.

30/06/2022 ஆம் திகதிக்கு முன்பாக எம்மை வந்தடைய வேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி: editor@caseytamilmanram.org.au

Latest news

2026 தேர்தலுக்காக இளைஞர்களுக்கு Gym membership வவுச்சர்களை வழங்கும் ஒரு கட்சி

தெற்கு ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி 2026 தேர்தலுக்கான புதிய திட்டத்தை சமர்ப்பித்துள்ளது . 18-25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு Gym உறுப்பினர் அல்லது விளையாட்டுக் கழக உறுப்பினர் சேர்க்கைக்கு...

தொழிலாளர் கட்சியிலிருந்து ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதி விலகல்

தொழிலாளர் கட்சியின் சக்திவாய்ந்த மாநில அரசியல்வாதியான மறைந்த Tim Picton-இற்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இன்று கூடியிருந்தனர். இன்று...

அமெரிக்காவில் பனிப்புயல் – 8,000 விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக இன்று (24) 3,400 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் இன்று (25) 5,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...

பிகினிகளைத் தடை செய்துள்ள பெர்த் உணவகம்

பெர்த் அருகே உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே உள்ள ஒரு அறிவிப்புப் பலகை சூடான விவாதத்தைத் தூண்டியுள்ளது. கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள கடைகள், கடல் மற்றும் மணலால்...

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...