தீங்கு மற்றும் துஷ்பிரயோகம் போன்றவற்றிலிருந்து சிறப்பாகச் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு, 1 ஜூலை 2022 இலிருந்து, புதிய ‘சிறுவர் பாதுகாப்புத் தரநிலைகள்’ விக்டோரியாவில் பிரயோகிக்கப்படும்.
சிறுவர்கள் அல்லது இளைஞர்களுடன் நீங்கள் வேலைசெய்தால், அல்லது தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றினால், இந்தப் புதிய தரநிலைகளுக்கு இணங்கும் வகையில் உங்கள் நிறுவனம் கட்டாயமாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சிறுவர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். தகவல்கள் மற்றும் ஆதரவுகளுக்கு ccyp.vic.gov.au-ஐப் பார்க்கவும்.
ChildSafeStandards
![](https://tamilaustralian.com/wp-content/uploads/2022/06/image-6-1012x1024.png)