Newsசிறுவர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள விக்டோரியாவில் அமுலாகும் நடைமுறை!

சிறுவர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள விக்டோரியாவில் அமுலாகும் நடைமுறை!

-

தீங்கு மற்றும் துஷ்பிரயோகம் போன்றவற்றிலிருந்து சிறப்பாகச் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு, 1 ஜூலை 2022 இலிருந்து, புதிய ‘சிறுவர் பாதுகாப்புத் தரநிலைகள்’ விக்டோரியாவில் பிரயோகிக்கப்படும்.

சிறுவர்கள் அல்லது இளைஞர்களுடன் நீங்கள் வேலைசெய்தால், அல்லது தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றினால், இந்தப் புதிய தரநிலைகளுக்கு இணங்கும் வகையில் உங்கள் நிறுவனம் கட்டாயமாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சிறுவர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். தகவல்கள் மற்றும் ஆதரவுகளுக்கு ccyp.vic.gov.au-ஐப் பார்க்கவும்.

ChildSafeStandards

Latest news

நட்சத்திரங்கள் நிறைந்த புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ள Tourism Australia

உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை ஆஸ்திரேலியாவிற்கு ஈர்க்கும் வகையில், ஆஸ்திரேலியா சுற்றுலாத் துறை தனது சமீபத்திய விளம்பர பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் அதற்கு அப்பால்...

Work from Home – சுதந்திரமா அல்லது வற்புறுத்தலா?

விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலனின் வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்கிறது. விக்டோரியா மாகாணத்தில் உள்ள அனைத்து மக்களும் வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது...

FOGO DUSTUBIN பற்றி ஆஸ்திரேலியர்கள் தெரிவித்த கருத்துக்கள்

ஆஸ்திரேலிய நகராட்சிகளில் கழிவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் FOGO குப்பைத் தொட்டிகளின் அறிமுகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இது குறித்து பொதுமக்களிடையே கலவையான எதிர்வினைகள் இருப்பதாகத் தெரிகிறது....

பிறப்புகளை அதிகரிக்க அரசாங்கத்திடமிருந்து $5,000 போனஸ்

நாடு முழுவதும் குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்திற்கு தீர்வாக, குழந்தை போனஸை மீண்டும் வழங்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, புதிய பெற்றோருக்குப் பிறக்கும் ஒவ்வொரு...

பிறப்புகளை அதிகரிக்க அரசாங்கத்திடமிருந்து $5,000 போனஸ்

நாடு முழுவதும் குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்திற்கு தீர்வாக, குழந்தை போனஸை மீண்டும் வழங்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, புதிய பெற்றோருக்குப் பிறக்கும் ஒவ்வொரு...

NSW வெள்ளத்தில் காணாமல் போன பெண்ணும் காரும்

நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு பெண் தனது காருடன் காணாமல் போயுள்ளார். மாநிலம் தற்போது பலத்த மழையை அனுபவித்து வருகிறது. நேற்று...