Newsசிறுவர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள விக்டோரியாவில் அமுலாகும் நடைமுறை!

சிறுவர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள விக்டோரியாவில் அமுலாகும் நடைமுறை!

-

தீங்கு மற்றும் துஷ்பிரயோகம் போன்றவற்றிலிருந்து சிறப்பாகச் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு, 1 ஜூலை 2022 இலிருந்து, புதிய ‘சிறுவர் பாதுகாப்புத் தரநிலைகள்’ விக்டோரியாவில் பிரயோகிக்கப்படும்.

சிறுவர்கள் அல்லது இளைஞர்களுடன் நீங்கள் வேலைசெய்தால், அல்லது தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றினால், இந்தப் புதிய தரநிலைகளுக்கு இணங்கும் வகையில் உங்கள் நிறுவனம் கட்டாயமாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சிறுவர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். தகவல்கள் மற்றும் ஆதரவுகளுக்கு ccyp.vic.gov.au-ஐப் பார்க்கவும்.

ChildSafeStandards

Latest news

32 நாடுகளுக்கான ஆஸ்திரேலியர்களுக்கான பயண எச்சரிக்கைகள்

பயணப் போக்குகள் குறித்த சமீபத்திய பகுப்பாய்வு, 2026 ஆம் ஆண்டுக்குள் 10 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வார்கள் என்று வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும், மத்திய அரசு...

சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. பயணித்த ரயில்

சீனா​வின் தேசிய பாது​காப்பு தொழில்​நுட்ப பல்​கலைக்​கழகத்​தின் ஆராய்ச்​சி​யாளர்​கள் ‘Magnetic levitation' எனப்​படும் காந்​தப்​புல தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை​யில் 1 தொன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை...

“இந்தப் படிவத்தை ஒரு நல்ல செயலால் நிரப்புங்கள்” – பிரதமர் அல்பானீஸ்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கில் அரசாங்கம் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களால் ஊக்குவிக்கப்பட்ட இந்த...

ஓட்டுநர்கள் Headlight Signal செய்வது சட்டப்பூர்வமானதா?

ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர்களிடையே ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கும், காவல்துறையின் வேக கேமராக்கள் குறித்து மற்ற ஓட்டுநர்களுக்கு அவர்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் எச்சரிப்பது...

ஓட்டுநர்கள் Headlight Signal செய்வது சட்டப்பூர்வமானதா?

ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர்களிடையே ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கும், காவல்துறையின் வேக கேமராக்கள் குறித்து மற்ற ஓட்டுநர்களுக்கு அவர்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் எச்சரிப்பது...

சமூக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க NSW அரசாங்கம் திட்டம்

Bondi கடற்கரையில் சமீபத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் பல சிறப்பு முடிவுகளை அறிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன்னர் ஒரு யூத சமூகக் குழு காவல்துறையினருடன்...