Brisbane இந்தோனேசியாவுடன் நெருங்கி செயற்பட விரும்பும் ஆஸ்திரேலிய பிரதமர்!

இந்தோனேசியாவுடன் நெருங்கி செயற்பட விரும்பும் ஆஸ்திரேலிய பிரதமர்!

-

ஆஸ்திரேலியா இந்தோனேசியா வட்டாரத்தோடு மேலும் இறுக்கமான உறவை மேம்படுத்த முனைவதாக அந்நாட்டுப் பிரதமர் அன்டனி அல்பனீசி (Anthony Albanese) கூறியிருக்கிறார்.

இந்தோனேசியாவுக்கு மேற்கொண்டுள்ள முதல் அதிகாரத்துவப் பயணத்தின்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு இந்தோனேசியா முக்கிய நட்பு நாடு என அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பைப் பொறுத்தவரை இந்தோனேசியாவின் நட்பு மிக முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் அல்பனீசி தமது அமைச்சர்களோடு மூன்று நாள் பயணம் மேற்கொண்டு இந்தோனேசியாவுக்குச் சென்றிருக்கிறார்.

இன்று (6 ஜூன்) அவர் ஜக்கார்த்தாவில் இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவைச் (Joko Widodo) சந்திக்கிறார்.

பொதுவாக ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமர் பொறுப்பேற்றதும் இந்தோனேசியாவுக்கு முதலில் பயணம் மேற்கொள்வது வழக்கம்.

Latest news

6 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கியதற்காக UNSW க்கு எதிரான விசாரணை

ஃபேர்வொர்க் ஒம்புட்ஸ்மேன் அலுவலகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் அல்லது யுஎன்எஸ்டபிள்யூ, ஊதியம் வழங்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

BREAKING: டேனியல் ஆண்ட்ரூஸ் விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்

விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய டேனியல் ஆண்ட்ரூஸ் முடிவு செய்துள்ளார். இதன்படி, நாளை பிற்பகல் 05.00 மணி...

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய மீதமுள்ள அபராதம் $850 மில்லியன்

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை 850 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் $353 மில்லியன் அதிவேகத்துடன்...

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

வகுப்பறைக்குள் அரசியலை கொண்டு வந்ததாக 2 விக்டோரியா பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள்

சுதேசி குரல் வாக்கெடுப்பு தொடர்பில் வகுப்பறைகளுக்குள் அரசியலை கொண்டு வந்தமைக்காக விக்டோரியா மாநிலத்தில் உள்ள 02 பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.