Newsவிளைவு விபரீதமாகும் - ஆஸ்திரேலியாவுக்கு சீனா விடுக்கும் எச்சரிக்கை

விளைவு விபரீதமாகும் – ஆஸ்திரேலியாவுக்கு சீனா விடுக்கும் எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியா கவனமாக நடந்துகொள்ளாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் சீனக் கடலில் ஆஸ்திரேலிய வேவு விமானத்தைச் சீன விமானம் அபாயகரமான முறையில் குறுக்கிட்டதாக ஆஸ்திரேலியா குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து சீனா அந்த எச்சரிக்கையை விடுத்தது.

பெய்ச்சிங்கும் கென்பராவும் ஒன்றை ஒன்று கடிந்துகொள்கின்றன. தென் சீனக் கடலில் தனது உளவு விமானம் பறப்பது இயல்பான ஒன்று என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

ஆனால் தென் சீனக் கடல் தனது கட்டுப்பாட்டின்கீழ் வரும் வட்டாரம் என்று சீனா குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவும் அமெரிக்க நட்பு நாடுகளும் சீனாவின் அந்த நிலையை ஏற்கவில்லை. தென் சீனக் கடல் யார் வேண்டுமானாலும் போய்வரக்கூடிய சுதந்திரப் பகுதி என்பது அமெரிக்கத் தரப்பின் வாதமாகும்.

சுதந்திரமாகப் பயணம் செய்வது என்ற பெயரில் தனது தன்னாட்சியிலும் பாதுகாப்பிலும் தலையிடக் கூடாது என்று சீனா அதற்குப் பதில் கூறியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...