Breaking News ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை வெளியானது!

ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை வெளியானது!

-

ஆஸ்திரேலியாவில் 95 ஆயிரத்து 404 பேர் தங்களைத் தமிழர்களாக அல்லது தமிழ்மொழி பேசுபவர்களாக அடையாளப்படுத்தியுள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குடிசன மதிப்பீட்டின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களில் 88 ஆயிரத்து 21 பேர் நன்றாக அல்லது மிக நன்றாகத் தமிழ் பேசக்கூடியவர்கள் என்றும் 6351 பேர் சுமாராகத் தமிழ் பேசக்கூடியவர்கள் என்றும் தங்களை அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்.

1033 தமிழர்கள் தங்களது மொழி பற்றி எதுவும் கூறவில்லை. இதுவேளை, 85 ஆயிரத்து 869 பேர் தாங்கள் சிங்கள மொழி பேசுபவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தியுள்ளார்கள்.

இவர்களில் 81 ஆயிரத்து 207 பேர் தங்களை நன்றாக சிங்கள மொழி பேசுபவர்கள் என்றும் 3 ஆயிரத்து 976 பேர் சுமாராகப் பேசக்கூடியவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். 684 சிங்களவர்கள் தங்களது மொழி பற்றிக் குறிப்பிடவில்லை.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.