Newsஆஸ்திரேலியப் பிரதமரின் பெயரை மறந்த கனேடிய பிரதமர்!

ஆஸ்திரேலியப் பிரதமரின் பெயரை மறந்த கனேடிய பிரதமர்!

-

கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) ஆஸ்திரேலியப் பிரதமரின் பெயரை மறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

இரு தலைவர்களும் ஸ்பெயின் தலைநகர் மட்ரிடில் நடைபெறும் நேட்டோ உச்சநிலை மாநாட்டில் சந்தித்துக்கொண்டனர். சந்திப்பதி போது மிக்க மகிழ்ச்சி என்று கூறிய ட்ரூடோ பிரதமர் ஆண்டனி அல்பனீசியின் பெயரைக் கூறவில்லை.

அவரின் பெயரைச் சொல்ல வேண்டிய இடத்தில் “ஆஹ்… ஆஹ்… ஆஹ்” என்று ட்ரூடோ திக்கினார்.

பின் “சிறந்த, முற்போக்கான தலைவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று அவர் சொல்லி முடித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஒரு நண்பர் இருப்பதில் மகிழ்ச்சி என்றும் பிரதமர் அல்பனீசி பருவநிலை மாற்றம், அனைவரையும் ஒன்றடக்கிய பொருளியல் வளர்ச்சி ஆகிய பலவற்றைக் கையாளப் போவதாகவும் பிரதமர் ட்ரூடோ தெரிவித்தார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...