News3 மாதங்களில் ஆஸ்திரேலியாவிற்கு வர முயன்ற இலங்கையர்களின் எண்ணிக்கை வெளியானது

3 மாதங்களில் ஆஸ்திரேலியாவிற்கு வர முயன்ற இலங்கையர்களின் எண்ணிக்கை வெளியானது

-

இலங்கையில் இருந்து து கடந்த மூன்று மாதங்களில் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவிற்கு வர முயன்ற 506 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ஆழ்கடல் பகுதியில் வைத்து 433 பேரையும், கரையோர பகுதிகளில் 5 தடவையில் 73 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் பயணிக்க பயன்படுத்திய 8 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, கடற்படையினரின் கட்டுப்பாட்டை மீறி சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலிய கடற்பரப்பிற்குள் பிரவேசித்த 91 பேர் கொண்ட குழு, ஆஸ்திரேலிய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

EV Charging நிலையத்தில் மற்றொரு வாகனத்தை நிறுத்தினால் அதிக அபராதம்

EV சார்ஜிங் நிலையத்தில் வேறு வகை வாகனம் நிறுத்தப்பட்டால் $3,300க்கும் அதிகமான அபராதம் விதிக்க கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் நடவடிக்கை எடுத்துள்ளன. நாடு முழுவதும் மின்சார வாகன...

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 3.6% இல் மாற்றாமல் வைத்திருக்க முடிவு

ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி (RBA) நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளது. முக்கிய வங்கிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்களால்...

“சமூக ஊடகத் தடைக்குத் குழந்தைகளைத் தயார்படுத்துங்கள்” – தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டோக் போன்ற சமூக ஊடக தளங்களைத் தடை செய்யும் உலகிலேயே முதல் சட்டம் இன்னும் சில...

விக்டோரியாவிலும் தொடங்கும் பனிப்பொழிவு

கோடையின் முதல் வாரத்தில் நாட்டின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா உள்ளிட்ட சில பகுதிகளில் வெப்பநிலை...

விக்டோரியாவிலும் தொடங்கும் பனிப்பொழிவு

கோடையின் முதல் வாரத்தில் நாட்டின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா உள்ளிட்ட சில பகுதிகளில் வெப்பநிலை...

குறுகிய கால வாடகைகளை தடை செய்ய உள்ள பிரிஸ்பேர்ண்

பிரிஸ்பேர்ண் நகர சபை, குறைந்த மக்கள் தொகை கொண்ட புறநகர்ப் பகுதிகளில் வீட்டு உரிமையாளர்களுக்கு Airbnb போன்ற குறுகிய கால வாடகைகளைக் கட்டுப்படுத்த கடுமையான விதிகளை...